அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த...
இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2018-ம் ஆண்டு 39 சதவீதம் அதிகரித்துள்ளது,
இந்த கோடீஸ்வரர்க வெறும் ஒரு சதவீதமே.
ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி நாட்டின் 10 சதவீத மக்கள்...
கம்யூனிச நாடான சீனாவுக்கு ஏற்றதாக மதத்தை உருவாக்க சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்போடு இணைந்து பணிசெய்ய உறுதி ஏற்றிருப்பதாக சீன அரசு அங்கீகரித்துள்ள ஆயர்கள் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு...
மிண்டனாவோ-வில் இருக்கின்ற தற்போதைய முஸ்லிம் பிரதேசத்தை விரிவாக்குவதற்கு உருவாக்கும் சட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பை மிண்டனாவோ-வில் அமைப்பது...
உலகில் அதிக வயதான மனிதராக நம்பப்படும் மசாசோ நொனாகா, அவரது 113-வது வயதில் ஜப்பானில் காலமானார்.
1905-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த மசாசோ நொனாகா, 113-வது வயதில் ஜன. 20-ம் தேதி வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்.
...
இந்தியாவின் புதிய நாணயங்களாக ரூ.2000, ரூ.500, ரூ.200 பணநோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நேபாள அரசு வங்கியான நேபால் ராஷ்டிரா வங்கி அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள், வங்கிகள், வணிக ரீதியான...
வாழ்க்கையில் முதல்முறையாக சியோல் உயர் மறைமாவட்ட தென் கொரிய இளைஞர்கள் உலகின் அடுத்த பக்கத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஜனவரி 17 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் மறைமாவட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனவரி 14ம்...
மத்திய ஆப்பிரிக்க நாடாக இருக்கும் காங்கோவில் எபோலா வைரஸ் பரவியதன் காரணமாக இதுவரை 370 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
'காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்டது....
இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் கடன் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கடன் குறித்த 8-வது ஆய்வறிக்கையில் இந்திய கடன் தொகை ரூ.82...
பெரும் சர்ச்சை நிலவி வந்தாலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கான 50 சதவீத பணத்தை மத்திய அரசு வழங்கிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
...