திருச்சபைக்கு எதிராக குறிப்பாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிராக ஜனவரி 25-ம் தேதி மணிலா தெருக்களில் பரபப்புரை போராட்டம் நடைபெற்றது.
மனித சங்கிலியை உருவாக்கிய மூவாயிரம்...
திருச்சபைக்கு எதிராக குறிப்பாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிராக ஜனவரி 25-ம் தேதி மணிலா தெருக்களில் பரபப்புரை போராட்டம் நடைபெற்றது.
மனித சங்கிலியை உருவாக்கிய மூவாயிரம்...
கர்தினால் ஆன்ட்ரூ இயோம் சூ-ஜூங், துணை ஆயர் பீட்டர் ச்சுங் சூன்-தயேக் ஆகியோரோடு சேர்ந்து சியோல் உயர் மறைமாவட்டத்தை சேர்ந்து தென் கொரிய இளைஞர்கள் பனாமாவுக்கு புனிதப்பயணமாக சென்று, அங்கு நடைபெறும் உலக இளைஞர்கள் தின கூட்டத்தில்...
குழந்தை பாதுகாப்பு பற்றி பிப்ரவரியில் நடைபெற்ற வத்திக்கான் கூட்டத்திற்கு பின்னர், அதற்கான பணிகளை தொடர்வதற்கு ஒவ்வொரு கண்டங்களிலும் குழுக்களுடனான பணிக்குழு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு வருவதாக இந்த உச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏழு நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், திங்கள்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் தமிழக அரசு கெடு விதித்திருந்தது.
பணிக்கு திரும்பாத பட்சத்தில், அந்த பணியிடங்கள்...
இந்தியாவில் பிரபலமான பண்பலை வானொலியாக திகழ்ந்து வரும் “ரேடியோ மிர்ச்சி” அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் சேவையை தொடங்கியுள்ளது.
அங்கு இதன் அலைவரிசை 1600AM ஆகும். மேலும் ராலேக்-...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திரைப்படமாக உருவாக்கப்படுவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட்...
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 31 ரோஹிஞ்சா அகதிகளை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய “ஃஃபோர்ட்டிஃபை ரைட்ஸ்” என்ற மனித உரிமை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18 முதல்...
கர்தினால் ஆலஞ்சேரியின் தலைமையில் கூடி எடுத்த தீர்மானங்கள் அடங்கிய சுற்றறிக்கைக்கு, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மக்கள் சிலர் அவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
ஏர்ணாகுளத்தின் மிகவும் விறுவிறுப்பாக...
தைவான் லூர்து கூட்டமைப்புக்கு நிதி வழங்குவதை வெளிநாட்டு திருச்சபை நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென ஓய்வுபெற்ற தைவான் பேராயர் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
இது போன்றதொரு கடிதத்தை சீன மொழியில் தைபெய்...
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரோம் நகரில் பயணம் மேற்கொள்ளும் ஆயர்களுக்குரிய கடமையை இந்த ஆண்டு பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மேற்கொள்கின்றனர்.
தங்களின் மறைமாவட்டங்கள் மற்றும் மத குருக்கள் பற்றி அறிக்கை அளிக்க...