பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
...
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
...
34வது உலக இளைஞர் மாநாட்டிற்கு செல்லும் இந்திய இளைஞர்கள் இரு கரம் விரித்து வரவேற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்பவரில் நாடையின் பெரிராவும் ஒருவர்.
அவரை...
சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக கேரள பெண்கள் அமைந்த போராட்ட சுவர், அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் கட்டுவதற்கு முயற்சிக்கின்ற அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அமையும் தடுப்பு சுவரை விட சிறந்ததாகும் என்று கனடா ஆங்கிலிக்கன் திருச்சபையின் பெண்...
உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்திய வெளியான கருத்து கணிப்பில் தெரிய வருகிறது.
இந்நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இனைந்துள்ள மெகா கூட்டணியில் காங்கிரஸும்...
ஆந்திர மாநிலத்தில் வரயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து்ள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்று அந்த கட்சி...
உலகிலேயே மிகவும் எடை குறைவான கலாம் சாட் V2 என்ற செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது.
விண்வெளி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 1.26 கிலோதான்.
சென்னை அடுத்த...
ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது அந்நாடு...
வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவய்டோ இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துள்ளார்.
குவான் குவைடோவை வேனிசுவேலாவின் தலைவராக ஏற்றுக்கொள்வதகாவும், பிற நாடுகளும் அவரை...
மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அஹ்மது ஷா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31-ம் தேதி சுல்தான் அப்துல்லா அதிகாரபூர்வமாக மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என்று தெரிய வருகிறது....
3 பெண்களுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், ஸ்பெயினின் உள்நாட்டு போரின்போது கொல்லப்பட்ட 14 அருட்சகோதரிகளை மறைச்சாட்சியர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம், இந்த 17...