ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் வலுபெற்று வருவது அந்நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் மாபெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தலிபான்களின் ஆதிக்கம் வலுபெற்று வருவதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில்...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் வலுபெற்று வருவது அந்நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் மாபெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தலிபான்களின் ஆதிக்கம் வலுபெற்று வருவதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில்...
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்-யில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கின்ற புதிய கட்டுபாடு அக்டோபர் 31ம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது.
கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான...
இஸ்தான்புல்லில் இருக்கின்ற சௌதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, பத்திரிகையாளர் கசோஜி கொல்லப்பட்டதாக துருக்கி விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
இந்த கொலையை முன்னரே திட்டமிட்டு, கசோஜி...
தீபாவளி அன்று அதிகாலை 4 முதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதால், காற்று மாசடைவதோடு,...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் உலகின் உயரமான சிலை புதன்கிழமை தலைமையமைச்சர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள 182...
வட அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் பிரிட்டன் தலைமையமைச்சர் தெரிசா மேவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருகலைப்பை செயல்படுத்த திருத்தம் கொண்டு வருவது வட அயாலாந்து நாடாளுமன்றத்தின் உள்விவகாரம். எனவே...