ஒரு கிறிஸ்தவர் யூத எதிர்ப்பு மனப்பான்மை உடையவராக இருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
யூத எதிர்ப்பை கண்டித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பாவில் நடைபெற்ற யூத படுகொலையை...
ஒரு கிறிஸ்தவர் யூத எதிர்ப்பு மனப்பான்மை உடையவராக இருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
யூத எதிர்ப்பை கண்டித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பாவில் நடைபெற்ற யூத படுகொலையை...
எகிப்தில் கொல்லப்பட்ட 7 காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது தீடீரென தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாதிகள்...
நவம்பர் 2ம் நாளில் மரித்த அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவின்போது, கருக்கலைப்பு செய்துவிட்டதால், பிறக்காமலேயே இறந்துவிட்ட குழந்தைகளுக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் செபித்துள்ளார்.
பிறக்காமலேயே மரணம் எய்திய இந்த...
எகிப்தில் குழந்தைக்கு திருமுழுக்கு கொடுத்து திரும்பிய 7 கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அரசு எனப்படும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் உட்பட 13 பேர் காயம் அடைந்த இந்த கொடூர தாக்குதல், மின்யா...
தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்று, மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்ட அசியா பீபி அந்நாட்டை விட்டு அவர் வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
அவருக்கு எதிராக பாகிஸ்தானில் அதிகரித்து...
ஹவாய் நிறுவனத்தின் முதலாவது 5ம் தலைமுறை திறன்பேசி அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜிம் சூ தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பொருத்தமான...
ஜப்பான் கடற்பகுதியில் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்ற தீவு மாயமாகியுள்ளது.
பூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு வருவது ஜப்பான்.
இந்நிலையில், அங்குள்ள தீவு பகுதியில் இசாம்பே...
சபரிமலை கோயில் நடை சிறப்பு பூஜைக்காக திறந்த நிலையில் அங்கு நவம்பர் 6-ம் தேதி வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
சபரிமலை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோயில் நடை...
இலங்கையில் புதிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நீக்கிவிட்டு, இதுவரை போட்டியாளராக இருந்துவந்த...
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை...