விடாமுயற்சியோடு இருக்கும் தன்னுடைய திறன், தனக்காக இறைவனிடம் வேண்டியோரின் செபத்தால் வந்ததாகும் என்று அருட்தந்தை டாம் உழுன்னாலில் கூறியுள்ளார்.
ஏமனில் 2016ம் ஆண்டு கடத்தப்பட்டு 18 மாதங்கள் கிளர்ச்சியாளர்களின்...
விடாமுயற்சியோடு இருக்கும் தன்னுடைய திறன், தனக்காக இறைவனிடம் வேண்டியோரின் செபத்தால் வந்ததாகும் என்று அருட்தந்தை டாம் உழுன்னாலில் கூறியுள்ளார்.
ஏமனில் 2016ம் ஆண்டு கடத்தப்பட்டு 18 மாதங்கள் கிளர்ச்சியாளர்களின்...
பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் அசியா பீபி அந்நாட்டை விட்டு வெளியேற இத்தாலி உதவும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
தெய்வநிந்தனை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி 8 ஆண்டுகள் தனிமை சிறையில் வாடிய பின்னர்...
கருக்கலைப்புககு அரசு நிதி வழங்குவதை ரத்து செய்து அமெரிக்காவின் இரண்டு மாநிலங்கள் தங்களின் அரசியல் சாசனத்ததை திருத்தியுள்ளன.
மேற்கு வெர்ஜீனியா மற்றும் அலாபாமாவில் இந்த அரசியல் சீர்திருத்தம் ஏற்கபட்டுள்ள நிலையில்,...
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது.
ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் ஒளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டடத்தின் படம் இந்த தபால்தலையில் இடம்பெற்றுள்ளது.
...
தமிழ் நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்ட நேரங்களில் பட்டாசு வெடித்த 2,372 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று தமிழ்...
உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பைஸாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என பெயர் மாற்றப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம்...
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் பெரும்பான்மையை அந்நாட்டின் ஜனநாயக கட்சி இப்போது பெற்றுள்ளது.
...
ஈராக்கில் 200க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகளை ஐக்கிய நாடுகள் பேரவை கண்டறிந்துள்ளது.
முன்னதாக இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாத குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இந்த மனித புதைக்குழிகள்...
இத்தாலி பொதுநிலை பெண் ஒருவரும், நெதாலாந்தில் பிறந்த அருட்தந்தை ஒருவரும் இந்த ஆண்டு இந்தோனீஷிய கலாசார விருதுகள் பெறுவோரில் அடங்குகின்றனர்.
இந்தோனீஷிய நாட்டின் பண்புகளை உறுதிபெற செய்வதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு அரசு...
உக்ரைன் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையில் செயல்படுத்தப்பட்டிருப்பது அந்த திருச்சபையின் உலக கோணத்தை அழித்துவிடும் முயற்சி என விமர்சனம் முன்வைக்க்பபட்டுள்ளது.
உக்ரைன் கீழை திருச்சபையில் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை...