ஜப்பானின் சாமானியக் குடிமகனான தன்னுடைய காதலரைக் கரம் பிடிப்பதற்காக அரச குடும்ப தகுநிலையை உதறி தள்ளிவிட்டுள்ளார். ஜப்பான் இளவரசி அயாகோ.
ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினர் டகாமாடோ. டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ,...
ஜப்பானின் சாமானியக் குடிமகனான தன்னுடைய காதலரைக் கரம் பிடிப்பதற்காக அரச குடும்ப தகுநிலையை உதறி தள்ளிவிட்டுள்ளார். ஜப்பான் இளவரசி அயாகோ.
ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினர் டகாமாடோ. டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ,...
மலேசியாவில் வேலை செய்ய செல்கின்ற நேபாளத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நேபாளம் தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை...
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விபத்து நிகழ்ததற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று...
பீட்ஸ்பர்க்கில் செபக்கூட வழிபாட்டின்போது நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தி செபித்தார்.
அங்குள்ள யூத சமூகத்தில் தனக்கு நெருக்கமானோரோடு திருத்தந்தை பேசி உரையாடினார்.
...
நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் 5 அருட்சகோதரிகளும், இன்னும் இரண்டு பேரும் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கு கொண்ட பின், திரும்பி செல்கையில், இஸ்சேலி-யுகுவுக்கு மேற்கில்...
தேசிய ஒளிபரப்பு வலையமைப்பில் தினமும் மூவேளை செபம் செய்வதை நினைவூட்டும் தேவாலய மணிகள் ஒளி மற்றும் ஒலிபரப்பப்பட வேண்டும் என்று அயர்லாந்து வாக்காளர்கள் ஒருமனதாக கடந்த வாரம் வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பா நாடுகள்...
திருத்தந்தை பிரான்சிஸூக்கு எதிராக இரண்டு படுகொலை மிரட்டல்களை ஐஎஸ்எஸ் ஆதரவு ஊடக குழு ஒன்று வழங்கியுள்ளது.
வத்திக்கானுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான வன்முறை தீவிரவாத குழுவாக இது இருக்கலாம் என்று...
உலகிற்காக அல்ல, விண்ணகத்திற்காக வாழுங்கள் என்பதை அனைத்து புனிதர்களின் தின செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.
விண்கத்திற்கு ஒருவர் சென்றடைய வேண்டுமென்றால், உலக இன்பங்களுக்காக ஒருவர் வாழ்ந்து...
தெய்வநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த அசியா பீபி என்ற பெண்ணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
8 ஆண்டுகள் தனிமை சிறையில் கடும் தண்டனை அனுபவித்த அசியா பீபி மத சுதந்திரதிற்கான மனித உரிமை...
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலை வழக்கை கருத்தில் கொண்டு சௌதிக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
சௌதி அரேபிய நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியின்...