Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்
Tuesday, November 06, 2018
எகிப்தில் கொல்லப்பட்ட 7 காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது தீடீரென தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாதிகள், 7 பேரை கொன்றதோடு, 19 பேரை காயமடைய செய்தனர்.
கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டுமே கொல்லப்பட்டவர்களுக்கான செபிக்றேன். இறந்தோரின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த காப்பிடிக் இறைசமூகத்திற்கும் தூய அன்னை மரியாள் ஆறுதல் அளிக்க வேண்டுமென திருத்த்நதை செபித்து்ளளார்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 6 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Click to share
Add new comment