கடந்த வாரம் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தோனீசிய கத்தோலிக்கர்களின் உதவிகள் விரைவாக சென்றடைந்து வருகின்றன.
இந்த இயற்கை பேரழிவால், டஜன்கணக்கானோர்...
கடந்த வாரம் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தோனீசிய கத்தோலிக்கர்களின் உதவிகள் விரைவாக சென்றடைந்து வருகின்றன.
இந்த இயற்கை பேரழிவால், டஜன்கணக்கானோர்...
எட்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்திய இறையியலாளர்கள் மற்றும் ஆயர்களை வத்திக்கானின் உயரிய அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
ஆசிய இறையியலில் வத்திக்கானின் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆர்வத்தை இந்த சந்திப்பு காட்டுவதாக...
பிலிப்பீன்ஸ் அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டு, மத்திய அரசு அமைப்பு வடிவத்தை கொண்டிருக்க முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற...
சீனாவின் ஆதரவோடு அமையவுள்ள மையிட்ஸ்ஒன் அணையின் கட்டுமான திட்டம், சுற்றுச்சூழல் பேரழிவாகவும், மியான்மர் மக்களின் மரண தண்டனையாகவும் அமையும் எ்னறு யாங்கூன் உயர் மறைமாவட்ட கர்தினால் சார்லஸ் போ கூறியுள்ளார்.
இதன்...
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் 88 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1974ல் நடைபெற்ற தொழிற்சங்கப் வேலைநிறுத்தத்தால் அப்போதைய தலைமையமைச்சர் இருந்த இந்திரா காந்தியை பெரும் நெருக்கடி...
தெய்வநிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெணான ஆசியா பிபியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ததற்கு எதிரான சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம், ஆசியா பிபிக்கு விதிக்கப்பட்ட மரண...
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக நீதிபதியாகியுள்ளார்.
காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த இtவர். அவரது சொந்த மாவட்டத்திலே பணியாற்றயுள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில்...
பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) ஒரு தீவிரவாத அமைப்பு என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.
பாரத ரத்னா பாபா சாஹேப் அம்பேத்கரின் பேரான இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரிப்பா...
பிளாஸ்டிக் எதுவும் இல்லாமலேயே இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி மாணவி ஒருவர் சாதித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவியான ப்ரீத்தி ராமதாஸ்...
சீனாவில் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவருக்க நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.