தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகி, பலர் காயமடைந்துள்ளனர்.
பொலியாவில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பொழிந்து வருகிறது.
...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகி, பலர் காயமடைந்துள்ளனர்.
பொலியாவில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பொழிந்து வருகிறது.
...
இந்தியாவை ஆளுகின்ற நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு, தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதுகளை திருப்பி கொடுக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்....
இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தலைநகர் கொழும்பிலுள்ள காலி முகத்திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இராணுவ அணிவகுப்புடன், காலி முகத்திடலுக்கு அழைத்து வரப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன .தலைமையில் நடைபெற்ற...
இந்திய வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, வெளிநாடு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து இசைந்துள்ளது.
விஜய் மல்லையா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர்.
...
பிலிப்பீன்ஸிலுள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அமைதி நிலவ செய்ய அழைப்புவிடுத்து ஐக்கிய நடைப்பயணத்தை நடத்தியுள்ளனர்.
கடந்த வாரத்தில் பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலை தொடர்ந்து இந்த...
வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ பதவியில் இருந்து விலகுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ள காராகஸ் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அவ்வாறு செய்து திருத்தந்தை பிரான்சிஸின் அமைதிக்கான அழைப்பை மதுரோ நிறைவேற்றுவார் என்று...
பிலிப்பீன்ஸின் தெற்கிலுள்ள டாவோ உயர் மறைமாவட்டத்தில் பைகள், சாக்குகள், முதுகில் போட்டு கொண்டு செல்லும் பைகள் மற்றும் பெட்டிகள் தோவாலயத்திற்கும், சிற்றாலயத்திற்கும் உள்ளேயும் அனுமதிக்கபடாது என்று தடை விதிக்க்பபட்டுள்ளது.
...வங்கதேசத்திலுள்ள ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் வழங்கப்பட்டு வந்த முக்கிய கல்வி திட்டத்தை கத்தோலிக்க அறக்கொடை நிறுவனமான காரித்தாஸ் நிறுத்தியுள்ளது.
இந்த பணித்திட்டத்தின் காலம் முடிந்த நிலையில், இதற்கான...
பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த குருமாணவருக்கான இந்தியா நாடே துக்கம் அனுசரித்த பின்னர், அவரது இறுதி சடஙகும் நிறைவேறியுள்ளது.
அது வேறு யாருமல்ல. அந்த குருமாணவராக இந்தியாவின் உயரிய அமைச்சரவைவை எட்டியவர்தான் ஜார்ஜ்...
அணுசக்திக் கழிவின் அதிகரிப்பு உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாகி வருவதாக கிரீன்பீஸ் அமைப்பு கூறியுள்ளது.
அணு மின் நிலையங்களில் பயன்படுத்திய பின்னர் வெளியாகும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையோடு இருக்கும்...