அமெரிக்க மக்களைபோல ஐரோப்பியர்களையும் யரும் நம்ப வேண்டாம் என்று ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமனோய் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் நடந்த அரசு விழா ஒன்றில் இவர் இந்த கருத்தை வெளிட்டுள்ளார்.
அமெரிக்கா...
அமெரிக்க மக்களைபோல ஐரோப்பியர்களையும் யரும் நம்ப வேண்டாம் என்று ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமனோய் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் நடந்த அரசு விழா ஒன்றில் இவர் இந்த கருத்தை வெளிட்டுள்ளார்.
அமெரிக்கா...
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்ட குற்ற வழக்கில் சௌதி நடத்தி வருகின்ற விசாரணையில் வெளிப்படை தன்மை இல்லை என்று துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.
“சௌதி வெளிப்படை தன்மை இல்லாமல் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த கொலையில்...
இயேசு சபை அருட்தந்தை அர்ருபைக்கு புனிதர் பட்டம் கொடுப்பது தொடர்பான விவாதங்கள் ரோமில் தொடங்கியுள்ளது.
இவரது இறப்பின் 28வது ஆண்டு நிறைவையொட்டி பிப்ரவரி 5ம் தேதி புனித ஜான் லான்ரன் பசிலிக்காவில் இந்த வாதம் தொடங்கியது...
மனித கடத்தல் மற்றும் நவீன கால அடிமை தனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது அத்தகைய குற்றங்கள் நிரந்தமாகி விட வழி செய்யும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
நாம் கண்டு கொள்ளாமல் விட்டாலும், பிற காலங்களை...
இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஊழல்களின் தலைவர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வியாழக்கிழமை கொல்கத்தாவில் தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு வெள்ளி மாலை நிறைவு...
இந்திய பாதுகாப்பு துறைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட வரைமுறைகளை மாற்றி புதிய ஒப்பந்தம் போடப்பட்டதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தலையிட்டுள்ளது தற்போது அப்பலமாகியுள்ளது...
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி சௌதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐ.நா.குழு நடத்திய விசாரணையில் வெளியான முதல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியிலுள்ள சௌதி...
ஈராக்கிலும், சிரியாவிலும் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறக் கூடாதென குர்து இன கிளர்ச்சியாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்கிற பயங்கரவாத குழுவால் இந்த பிரதேசத்தில் இன்னும் அச்சுறுத்தல் நிலவகிறது...
துருக்கியில் புதன்கிழமை இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 40 மணிநேரத்திற்கு பின்னர், 16 வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளான்.
துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல்லியில் புதன்கிழமை கட்டடம் ஒன்று...
மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்வதற்கு அரசு தலைமை வழக்கறிஞரை மாலத்தீவு அரசு கோரியுள்ளது.
யாமீனும், அவரது...