மைட்சோன் அணை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்த கத்தோலிக்க பெண் ஒருவருக்கு அமைதியான நாடாளுமன்ற சட்டத்தை மீறியதாக மியான்மரின் காச்சின் மாநில நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
பிப்ரவரி 7ம் தேதி...
மைட்சோன் அணை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்த கத்தோலிக்க பெண் ஒருவருக்கு அமைதியான நாடாளுமன்ற சட்டத்தை மீறியதாக மியான்மரின் காச்சின் மாநில நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
பிப்ரவரி 7ம் தேதி...
ஏமனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவருகின்ற உள்நாட்டு போர் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் துன்பப்படுவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த நான்கு...
ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் தலைமையமைச்சரின் பெரிலான விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை இந்த மாதம் 24ம் தேதி நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
விரைவில் வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோபத்தை...
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
தென்மேற்கு ஆசியாவிலுள்ள ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் மன்சூர் ஹைதிக்கும்...
SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்குவதற்கு அமெரிக்காவிலுள்ள சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம்...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையினர் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவராவார்...
முற்கால மறைபரப்பாளர்கள், மறைச்சாட்சிகள், மரியன்னைக்கு மரியாதை செலுத்தி, தங்கள் நாட்டில் கிறிஸ்தவம் பரவிய 500 ஆண்டை ஆயிரக்கணக்கான வங்கதேச கிறிஸ்தவர்கள் கொண்டாடியுள்ளனர்.
சிட்டாகாங் உயர் மறைமாவட்டத்திலுள்ள பிரபல...
ஜிம்பாவேயிலுள்ள திருச்சபைகள் மத்தியஸ்தம் செய்வதாக இருந்தால், அந்நாட்டின் சானு பிஃஎப் கட்சியின் தலைவரோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜிம்பாவேயின் எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கத்தின் தலைவர் நெல்சன் சாமிசா...
சுயநலத்தோடு, ஊழலோடு, வெறுப்பு நிறைந்த வாழ்க்கை பயனில்லாதது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் அன்றாடம் அன்பிலும், உண்மையிலும் அடுத்தவர்களுக்கு நம்மை வழங்குகிறபோது, வாழ்க்கை பொருள்...
பிப்ரவரி 10ம் தேதி இரண்டு பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் காலமாகியுள்ளனர்.
பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மார்பிள் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் தின்னுவால்டோ குற்றிரெஸ், தனது 79வது வயதில் பிப்ரவரி...