புதன்கிழமை தொடங்கி ஏமனில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரால் மனிதநேய நெருக்கடி எற்பட்டுள்ளதால், போர்நிறுத்தம் கொண்டு வர ஐக்கிய நாடுகள் அபை...
புதன்கிழமை தொடங்கி ஏமனில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரால் மனிதநேய நெருக்கடி எற்பட்டுள்ளதால், போர்நிறுத்தம் கொண்டு வர ஐக்கிய நாடுகள் அபை...
சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தம் மற்றும் ஆயர் ஒருவருக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு பற்றிய கூற்றுகளுக்கு இரண்டு பொதுநிலையினர் மீது அவதிப்பு குற்றச்சாட்டை இந்திய சிரோ-மலபார் திருச்சபை சுமத்தியுள்ளது.
...
கடவுளின் மக்கள் தங்களின் இதயத்தை, மனதை மற்றும் செயல்களை கிறிஸ்து இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்ய உதவ உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டின் தரத்தை மேம்படுத்த...
ஆசீர்வதிக்கப்பட்ட மரியம் தெரிசியா சிராமெலுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்த இன்னொரு புதிய புனிதர் நாட்டுக்கு கிடைக்கவுள்ளார்.
இந்த அருட்சகோதரியிடம்...
மதங்களின் இடங்களுக்கு சட்ட தகுநிலையை உறுதி செய்யக்கூடியதாக நாடு எடுக்கின்ற நடவடிக்கை, சீனாவி்ல் அரசு அங்கீகாரம் பெறாமல் இருக்கின்ற நிழலுலக திருச்சபையை அழித்துவிடும் என்று சீன கத்தோலிக்கர்கள் அஞ்சுகின்றனர்.
மத...
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலும், திமுக தலைமையிலும் இரண்டு முக்கிய கூட்டணிகள் தமிழ் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவின் தலைமையில் பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகள் இணைந்துள்ளன.
...
நாங்களும் சிறு வயதிலேயே எங்கள் தந்தையை தீவிரவாதத்தால் இழந்தோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்...
அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவரை அமைப்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை தாண்டி நிதியை ஏற்பாடு கிடைக்க செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்,
ஆனால், இதற்கு எதிராக 16 மாநிலங்கள்...
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய பாதகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியூஸிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய...
அமெரிக்காவில் இருந்து நாள்தோறும் 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
ஈரான் நாட்டிலிருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது...