மிகவும் மரியாதைக்குரிய ஆன்மிக தலைவரான தென் கொரியாவின் முதலாவது கர்தினால் இறந்து 10வது ஆண்டு நினைவை அனுசரிக்க மியோங்தொங் பேராலயத்தில் மூவாயிரம் மக்கள் கூடினர்.
கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங் தலைமையில் பல ஆயர்கள்...
மிகவும் மரியாதைக்குரிய ஆன்மிக தலைவரான தென் கொரியாவின் முதலாவது கர்தினால் இறந்து 10வது ஆண்டு நினைவை அனுசரிக்க மியோங்தொங் பேராலயத்தில் மூவாயிரம் மக்கள் கூடினர்.
கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங் தலைமையில் பல ஆயர்கள்...
1986ம் ஆண்டு நிகழந்த மக்கள் அதிகார எழுச்சியின் நினைவை கொண்டாடும் இந்த வாரத்தில், இன்னும் நிறைவேற்றி முடியாத புரட்சியை முன்னெடுப்பது தோல்வியாகும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.
பல...
பாலகோட் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்த அடுத்த நாள் பாகி்ஸ்தான் பதிலடி கொடுத்து்ள்ளது.
இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பகுதிக்குள் புகுந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
...இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து ஜெய்ஷ் -இ-முகமது முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் புகார் அளிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
...பாகிஸ்தான் நாட்டில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றம் ஏற்படுத்தும் ராணுவ...
தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரம்மாண்ட பகவத் கீதை புத்தகத்தை இந்திய தலைமையமைச்சர் நரோந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இந்துக்களின் புனித நூலாக பகவத் கீதை கருதப்படுகிறது.
...
வரும் செப்டம்பர் 25ம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
அப்போது முதல் முறையாக அந்நாட்டின் விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர்.
விண்வெளி...
அன்றாட வாழ்க்கையில் கடவுளின் வார்த்தைக்கு சாட்சியம் பகர்வதற்கு தயாரிக்கும் வகையில், கத்தோலிக்கர்களுக்கு விவிலிய கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டுமென விவிலிய மாநாட்டில் பங்கேற்றுள்ளவர்கள் திருச்சபை தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்....
மனிதகுலத்திற்கு பயன்தரும் சாத்தியக்கூறுகளை தொழிற்நுட்பங்கள் கொண்டுள்ளன. ஆனால், ஆபத்துகளையும், எதிர்பார்க்காத விளைவுகளையும் இவை கொண்டுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள தொழிற்நுட்ப...
கத்தோலிக்க ஆயர்களையும், அருட்தந்தையரையும் தாக்குவோருக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள ஆயர்கள் தேவையில்லாத முட்டாள்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று...