சிறாருக்கு பாலியல் குற்றங்கள் இழைத்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கார்டினால் ஜார்ஜ் பெல் தண்டனை பெற்றிருக்கும் செய்தியால் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக கத்தோலிக்க தலைமைப்பீடமான வத்திக்கான் தெரிவித்துள்ளது.
மேல்...
சிறாருக்கு பாலியல் குற்றங்கள் இழைத்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கார்டினால் ஜார்ஜ் பெல் தண்டனை பெற்றிருக்கும் செய்தியால் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக கத்தோலிக்க தலைமைப்பீடமான வத்திக்கான் தெரிவித்துள்ளது.
மேல்...
பதற்றமாக இந்நேரத்தில், இந்தியாலும், பாகிஸ்தானும் கட்டு்பபாட்டுடன் இருந்து அமைதியை நிலைநிறுத்த வேண்டுமென சீனாவும், ஆஸ்திரேலியாவும் அறிவுரை கூறியுள்ளன.
காஷமீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தீவிரவாத...
இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடைவிதிக்கப்படுவதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தி பெரியதொரு தீவிரவாதிகள் முகாமை அழித்துள்ளதற்கு...
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வியட்நாம் தலைநகர் ஹனோயை சென்றடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அந்நகரை விமானத்தில் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம்...
இந்தியாவுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி வழங்கப்படும். அதற்கான இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய விமான படையின் தாக்குதலை சரியான கையாண்ட...
இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகில் இயங்கி வந்த தீவிரவாதிகளின் பெரியதொரு முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
பி்ப்ரவரி மாதம் 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...
நிழலுலக கம்யூனிட் இயக்கத்தோடு பல திருச்சபை குழுக்கள் தொடர்புகளை வைத்திரு்பபதாக பிலிப்பீன்ஸ் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இதனை பிலிப்பீன்ஸ் அரசு இதனை...
தென் கொரியாவின் சியோல் உயர் மறைமாவட்ட 5 அருட்தந்தையர் வெளிநாடுகளுக்கு மறைபரப்பாளர்களாக அனுப்படுகின்றனர்.
இவர்களுடைய இறைப்பணிகளை அடையாளப்படுத்தும் படியாக கர்தினால் ஆன்டிரூ யோம் சூ-ஜூங், துணை ஆயர்கள்,...
தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஏழாவது புதிய ஆயராக ஸ்டீபன் அந்தோணி திருப்பொழிவு பெற்றுள்ளார்.
இதற்கான சிறப்பு கூட்டு திருப்பலியில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி உள்பட பல ஆயாகளும், தூத்துக்குடி, வேலூர், கோட்டாறு...
வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானத்தை கடத்த இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட பயணி ஒருவர், வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிட்டாகாங்கில் இந்த...