அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டுமென முன்னாள் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் அணு ஆயுதங்கள் என்கிற புத்தகத்தை ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத்...
அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டுமென முன்னாள் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் அணு ஆயுதங்கள் என்கிற புத்தகத்தை ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத்...
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் உறுதி அளித்துள்ளார்.
சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வத்திகானில்...
தலைநகர் டெல்லியிலுள்ள இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தை இன்று திங்கள்கிழமை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
சுதந்திரத்திற்கு உயிர் தியாகம்...
கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தி விட்டதால் கலவரம் தோன்றியுள்ளது.
அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள்...
இந்தியாவிலுள்ள மத மற்றும் இன சிறுபான்மையினர் இந்து குழுக்களிடம் இருந்து வன்முறைகளை சந்தித்து வருவது தொடர்ந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி இத்தகைய இந்து மத குழுக்களை...
பிலிப்பீன்ஸின் பாகோலோட் நகரின் தேவாலய வளாகத்திற்குள் சீன வணிகர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு நாட்டின் மத்திய பகதியிலுள்ள கத்தோலிக்க ஆயர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகோலோட் நகரின் சகாய மாத திருத்தல வளாகத்தில்...
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்திலுள்ள தொலைதூர கிராமத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் உடல் ஏறக்குறைய தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை என்று அவரது...
பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவளிக்க வேண்டுமானால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து...
வெனிசுவேலா மக்களுக்கு அமெரிக்கா துணை நின்று ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்றாகும்.
...
எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் குற்றவாளி என கூறியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக...