திருச்சபை தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் நீதிமன்ற ஆணையை தொடர்ந்து, தங்களுடைய சொந்த வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை மில்லியன்கணக்கான இந்திய பழங்குடியினர் எதிர்கொண்டு வருகின்றனர்.
காட்டு...
திருச்சபை தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் நீதிமன்ற ஆணையை தொடர்ந்து, தங்களுடைய சொந்த வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை மில்லியன்கணக்கான இந்திய பழங்குடியினர் எதிர்கொண்டு வருகின்றனர்.
காட்டு...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒப்பந்தங்களும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-...
அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் வர்தமானை நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்போவதாக பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக...
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி கடந்த...
பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். அதற்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்று இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
சீனாவின் கிழக்கில் அமைந்துள்ள வூசான் நகரில்...
இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்க செயல்பட்ட இந்திய விமானி அபிநந்தன் கொண்டு சென்ற விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு, அவர்...
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைக்கு, பல...
இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் செயல்படுத்தி வருகின்ற அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். எல்லையில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள தகவலில்...
காவல்துறையின் போராட்ட தடுப்ப நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வியட்நாம் பெண்ணொருவரின் கணவர் ஆறு மாதங்களாக சட்டபர்வமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றிய அரசுக்கு...
பிலிப்பின்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மார்பெல் மறைமாவட்டத்தில் 80வது பிறந்த நாளில் நடைபெற்ற அந்த மறைமாவட்ட ஓய்வுபெற்றிருந்த ஆயரின் இறுதி சடங்கில் நூற்றுக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும்,...