சீனாவின் வட பகுதியில் இருக்கின்ற மறைமாவட்டத்தின் நிழலுலக சமூகத்தை விட்டு வெளியேறியுள்ள அருட்தந்தை ஒருவரை சீன அரசின் தடுப்பு காவலில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட துணை ஆயர் இடைநீக்கம் செய்துள்ளார்.
அருட்தந்தை...
சீனாவின் வட பகுதியில் இருக்கின்ற மறைமாவட்டத்தின் நிழலுலக சமூகத்தை விட்டு வெளியேறியுள்ள அருட்தந்தை ஒருவரை சீன அரசின் தடுப்பு காவலில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட துணை ஆயர் இடைநீக்கம் செய்துள்ளார்.
அருட்தந்தை...
இந்தோனேசியாவின் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் உடல்களைத் தேடும் பணி நிறைவடைந்தள்ளதாக தேசிய பேரழிவு மீட்புப் பணி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க நடைபெற்ற மீட்பு பணியில் 27...
புதிய ரூ. 20 நாணயம் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 10 நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
பத்து...
இலங்கையிலுள்ள மன்னாரில் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வு நிறுவனம் நடத்திய கார்பன்...
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்
பத்து ஆண்டுகள் பேராட்டியதன் பயனாகத்தான் இந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
...
கடந்த மாதம் ஜகார்த்தாவில் நடத்தப்பட்ட பேரணியின்போது, கடந்த கால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோர் பற்றி இந்தோனீசிய ராணுவத்தை குறிப்பிட்டு விமர்சித்து பேசியதற்காக கத்தோலிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் ரோபர்ட்டஸ் ராபர்ட்டை இந்தோனீசிய...
சாம்பல் புதனோடு தொடங்கியுள்ள 40 நாட்கள் நீடிக்கும் தவக்கால ஒழுங்குகளை கடைபிப்பதில், கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள வாழ்க்கை வழக்கமாக பாரம்பரிய முறைக்கு திரும்புவதுதான் வாடிக்கை.
...
பாகிஸ்தானுக்கும், அதன் முக்கிய போட்டி நாடான இந்தியாவுக்கும் இடையில் நிலவுகின்ற பதற்றங்களுக்கு தீர்வுகாண பாகிஸ்தான் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திருத்தந்தை பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
...
இரக்க செயல்களை செய்வதன் மூலம் தவக்காலத்தை கடைபிடிக்க, குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்க உதவ பிலிப்பின்ஸ் கத்தோலிக்கர்களை கர்தினால் லுயிஸ் அன்றணியோ டேக்லே கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பின்ஸ் திருச்சபையின்...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள்...