அமெரிக்க அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இந்தியாவை பழிவாங்க, பாதுகாப்புவாதத்தை அமெரிக்க அதிபர் கையில் எடுத்துள்ளார்.
முன்னுரிமைகளின் பொது அமைப்புகளுக்கான முதன்மை வர்த்தக கொள்கையில் இருந்து இந்தியாவை...
அமெரிக்க அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இந்தியாவை பழிவாங்க, பாதுகாப்புவாதத்தை அமெரிக்க அதிபர் கையில் எடுத்துள்ளார்.
முன்னுரிமைகளின் பொது அமைப்புகளுக்கான முதன்மை வர்த்தக கொள்கையில் இருந்து இந்தியாவை...
ஜெய்ஷ்- இ - முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸ்கரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபையும், மகன் ஹமாத் அஸாரையும் பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
விசாரணை செய்வதற்காக அவர்கள் தடுத்து காவலில் உள்ளனர் என்று...
இந்து மத சமூகத்தை இழிவாக பேசியதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கட்டளைபடி அவர் பதிவியை ராஜினாமா...
புனித வார காலத்தின்போது நடைபெறுகின்ற அதிபர் மற்றும் மாகாண தேர்தல்களில் தங்களின் வாக்குரிமையை கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி கொள்ள வாக்களிக்க வேண்டுமென இந்தோனீசிய ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 முதல் 21...
மறைபரப்புவதற்கு திவ்விய நற்கருணையின் இரக்கத்தை பெற வேண்டுமென கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி தைவான் மக்களை ஊக்கமூட்டியுள்ளார்.
4வது தைவான் நற்கருணை மாநாட்டில் பங்கேற்கும் சுமார் பத்தாயிரம் கத்தோலிக்கர்களிடம் அவர்...
நமது தவறுகளையும், குறைபாடுகளையும் திருத்தி கொள்வதற்கு மாறாக, பிறரை பற்றி மோசமாக கிசுகிசுக்க விரும்புவதை நீக்கிவிட மனதை ஒருகிணைப்பதற்கு தவக்காலம் மிகவும் சிறந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
...
வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தவக்காலத்தின் தொடக்க நாளாம் சாம்பல் புதன்கிழமை சடங்குகளை தங்களின் அரசியல் பரப்புரையை நிறைவேற்றும் நாளாக கறைபடிய செய்ய வேண்டாம் என்று பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின்...
ராணுவ சீருடை அணிந்துகொண்டு, பாஜக தலைவர் டெல்லியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வர இருப்பதால், எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பரப்புரை செய்ய...
வட கொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென சீனா கூறியுள்ளது.
முன்னேற்றம் பெறுவோம் என்ற நம்பிக்கையை கருத்தில் கொண்டு அமெரிக்காவும் வட கொரியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட...
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்த வேண்டுமென கோரி அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
காஷ்மீரிவுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,...