சீனாவில் மத சுதந்திரம் குறைவாக இருப்பது பற்றிய அமெரிக்க மத விவகார தூதரின் கூற்றுகளுக்கு எதிராக ஹாங்காங்கின் சீன ஆணையாளர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதர் சாம் பிரவுண்பேக்கின் கூற்றுகள் சீனாவின் மீதான...
சீனாவில் மத சுதந்திரம் குறைவாக இருப்பது பற்றிய அமெரிக்க மத விவகார தூதரின் கூற்றுகளுக்கு எதிராக ஹாங்காங்கின் சீன ஆணையாளர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதர் சாம் பிரவுண்பேக்கின் கூற்றுகள் சீனாவின் மீதான...
எட்டு மாதங்களுக்கு முன்னால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிஷினரிஸ் ஆப் சேரிட்டி துறவற சபையின் அருட்சகோதரிக்காக ஜார்கண்ட் பெண்கள் செபம் செய்து வேண்டியுள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு...
நோபல் பரிசு பெற்ற புனித அன்னை தெரசாவின் சுயசரிதையை திரைப்படமாக்குவது அதிகாரபூாவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச நடிகர்களால் நடிக்கப்படும் இந்த திரைப்படம், சீமா உபாதேயே என்பவரால் எழுதி...
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த ஒன்றியத்துடன் செய்துகொள்ள உருவாக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை பிரிட்டன் நாடாளுமன்றம் மீண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில்...
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க இந்தியா உள்பட மூன்று நாடுகள் தடை விதித்துள்ளன.
முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு தடை விதித்திருந்தன.
...
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கடைசி வலுவிடத்தில், இந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடைபெற்று வருகிறது.
சிரியாவின்...
எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில சென்ற 157 பேரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு திங்கள்கிழமை...
2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கு தேவையான பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் கிறிஸ்தவர்கள் சார்பாக இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை...
இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் காலை வேளையில் வந்த தொலைபேசி அழைப்பு ஒஃபிலியா கேன்டோரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
கிளர்ச்சிக்காரர்களுக்காக அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர் கூட்டுக்கொல்லப்பட்டார் என்று...
வங்கதேச இளம் கத்தோலிக்கர்களுக்கு வழங்கியுள்ள தவக்கால செய்தியில், இயேசு கிறிஸ்துவோடு உறவில் மிகவும் அருகில் வர ஆலோசனை வழங்கி டாக்கா உயர் மறைமாவட்ட காதினால் பேட்ரிக் டி‘ரோசாரியோ அழைப்புவிடுத்துள்ளார்.
உயிர்ப்பு...