சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்-கிற்கு எதிராக மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பிலிப்பீன்ஸ் மீனவர் குழு ஒன்றும், இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
...
சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்-கிற்கு எதிராக மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பிலிப்பீன்ஸ் மீனவர் குழு ஒன்றும், இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
...
ஹாங்காங் கத்தோலிக்கர்கள் வரலாற்று நிகழ்வுகளை கற்றுகொள்ள ஊக்கமூட்டப்படுகிறார்கள். இதன் மூலம் சீன எல்லையில் மதத்தை பரப்புகின்ற மறைபரப்பாளர்களாக அவர்கள் மாற முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.
வரலாற்று ஆய்வுகளை நடத்துவது...
மோசமான கர்மாவை அகற்றும் சடங்குகளை வணிக ரீதியில் ஒப்புக்கொடுப்பதை நிறுத்த வேண்டுமென வியட்நாமின் வடக்கில் அமைந்திருக்கும் பிரபலமான பகோடாவிலுள்ள பௌத்த் துறவிகளிடம் அரசு அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
சியாங் நின்க் மாகாணத்திலுள்ள ஒங் பி...
வாரணாசி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பிரதமருமான நரேந்திர மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
முன்பு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை...
இந்தாண்டு இந்தியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் அவை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டில் இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐ.நாவின் உலக மகிழ்ச்சியை கணக்கிடும் அறிக்கையில்...
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) கட்சியில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், தோனி தலைமையிலான 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்...
இங்கிலாந்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வில் ஜாக்ஸ் என்பவர் 25 பந்துகளில் சதம் அடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
துபாயில் நிகழ்ந்து வருகின்ற டி10 போட்டி தொடரில் சர்ரே அணியும் லன்காஷைர் அணியும்...
நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டதற்கு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி எந்த விதத்திலும் காரணமில்லை; லண்டன் நிருபர் எடுத்த சமீபத்திய பேட்டியே காரணம் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
...
கடந்த வாரம் நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற கொடூத தாக்குதல்களை அடுத்து, மலேசியாவில் பயங்கரவாத எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் பல்முக கலாசார நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் நடைபெற்ற...
தமிழ் நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழக்கிழமை நடைபெற இருக்கும் இந்திய மக்களவை தேர்தலை வேறொரு நாள் மாற்றி வைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தேர்தலை...