2020ம் ஆண்டு - பாகிஸ்தானில் இளையோர் ஆண்டு
2020ம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டு தலத்திருஅவையில் இளையோர் ஆண்டாக சிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத்.
வத்திக்கானில் இடம்பெற்ற இளையோர்...
2020ம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டு தலத்திருஅவையில் இளையோர் ஆண்டாக சிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத்.
வத்திக்கானில் இடம்பெற்ற இளையோர்...
இளையோரை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலாக, ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில்...
பிலிப்பீன்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று, மூன்று வெவ்வேறு இடங்களில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, 14 விவசாயிகளைக் கொன்றுள்ளது குறித்து, முழு விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, தலத்திருஅவை.
Canlaon நகரில் எட்டு...
மொராக்கோவிலும், அபுதாபியிலும் மேற்கொள்ளப்பட்ட அமைதி மற்றும் ஒற்றுமை முயற்சிகள், இப்போது மலர்களாக உள்ளன என்றும், இவை, பின்னர், கனிகளாக மாறும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்...
ஏப்ரல் 7 வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மோந்தேவெர்தே பகுதியில் அமைந்துள்ள புனித ஜூலியோ பங்குக்கோவிலுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
கடந்த மூன்று...
தன் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இஸ்லாமிய நாடான மொராக்கோவில், மார்ச் 30, இச்சனிக்கிழமை காலை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் நகர், மும்மதங்களுக்கும் பொதுவான புனித நகரம் என்ற தனித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்ற...
நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில் கடுமையான புயல்
நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில் பாரா, பர்சா ஆகிய மாவட்டங்களில் கடுமையான புயல் தாக்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
...
அசாம் மாநில அரசின் மதுபான தடை
அசாம் மாநில தேயிலை தோட்டங்களில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான முக்கிய மூலக்கூறுகளை தடை செய்திருக்கிறது அந்த மாநில அரசு . ஆனால் இந்த தடை மட்டுமே குடிப்பழக்க சோக தொடர்களை தடுக்கமுடியுமா என திருச்சபை...
அன்பு நண்பர்களே, மொராக்கோ அரசில் உங்களை சந்திக்கவும், உங்களோடு என் நெருக்கத்தை வெளிப்படுத்தவும் கிடைத்த இந்த வாய்ப்பைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். புலம் பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் ஆகியவை 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இவ்வுலகை...
மன்னரின் மாளிகைக்குள் திருத்தந்தை நுழைந்ததும், அவருக்கு, அரச மெய்க்காப்பாளர் படை, அணிவகுப்பு மரியாதை செலுத்தியது. இதைத் தொடர்ந்து, அரச குடும்பத்தினர், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், மன்னரும் ஒருவருக்கொருவர்...