"'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்குவாயாக" என்ற தலைப்பில், தவக்காலத்தின் 4வது மறையுரையை, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளர், கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், ஏப்ரல் 5, இவ்வெள்ளி காலையில் வழங்கினார்.
அசிசி...
"'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்குவாயாக" என்ற தலைப்பில், தவக்காலத்தின் 4வது மறையுரையை, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளர், கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், ஏப்ரல் 5, இவ்வெள்ளி காலையில் வழங்கினார்.
அசிசி...
மக்கள்தொகைக்கும், முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கு, கெய்ரோ நகரில் நடைபெற்றதன் 25ம் ஆண்டை நினைவுகூரும் வேளையில், மனிதர்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் குறித்து உலக அரங்கத்தில் இன்னும் தெளிவு...
தவக்காலத்தின் மையப்பொருள்களில் ஒன்றான, பாவத்தை விட்டு விலகுதல் என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 5 இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கினார்.
"பாவத்தைத் தவிர்த்து வாழ்வது, நமது படைப்பிற்கும் நம்பிக்கை...
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கனடாவில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு வேலை கிடைத்துள்ளது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர் பலரும் விவசாயத்தை விடுத்து பல்வேறு...
பிரித்தானியாவில் வலைத்தள விளையாட்டில் பல ஆயிரங்களை வென்ற தாயார் ஒருவருக்கு அந்த பணத்தை அளிக்க முடியாது என தொடர்புடைய நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் ஸ்டோக்_ஆன்_டிரெண்ட் நகரில் குடியிருந்து வருபவர் 42 வயதான டோனா கீலிங்...
பிரித்தானியவை சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிறு வீங்கி அடுத்த 45 நிமிடங்களில் குழந்தை பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த எம்மா லூயிஸ் லெகேட் என்பவரின் வயிறு கொஞ்சம் மாறி இருப்பதை அவருடைய தாய் 16 ஜூலை 2018 அன்று...
பிரித்தானிய இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதியினர் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6 மணி நேரத்தில் மில்லியன் பின்பற்றுபவர்கள் குவிந்ததன் மூலம் உலக கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை at @sussexroyal என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம்...
பிப்ரவரி மாதத்தில் தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்ட மனு ஒன்று 1.75 மில்லியன் கையெழுத்துக்களுடன் பெரும் வெற்றியை சந்தித்தது.
20 சதவிகித விவசாய நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துதல், 2030க்குள் அதை 30...
காட்டில் இரண்டு மனித குரங்குகள் சடலமாக கிடந்த நிலையில் அதில் ஒன்றான தனது தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்க குட்டி முயன்ற காணொளி மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள காடுகளுக்கு ஆய்வாளர்கள் சமீபத்தில்...
இந்தியாவில் இவ்வாண்டு சனவரி 25ம் தேதி, பத்ம விருதுகளுக்கென அறிவிக்கப்பட்ட 112 பேரில், 12 பேர் விவசாயிகள்.
இவர்களில் ஒருவர், குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த, 96 வயது நிரம்பிய, வல்லபபாய் வஸ்ரம்பாய் மார்வானியா அவர்கள்.
...