மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இப்ராஹிம் முகமத் சாலியின் கட்சி மாபெரும் வெற்றிப் பெரும் என தகவல்கள்தெரிவிக்கின்றன.
மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 80ல் 60...
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இப்ராஹிம் முகமத் சாலியின் கட்சி மாபெரும் வெற்றிப் பெரும் என தகவல்கள்தெரிவிக்கின்றன.
மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 80ல் 60...
பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி முன்னே கணவரை கொடூரமாக தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Birmingham நகரில் Shabaz Shakat என்ற நபர் தனது வீட்டுக்கு வெளியே ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்....
ஈரான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தினால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஈரான் நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து...
ஜெர்மனியில் schozach நதியில் இரசாயனக் கசிவு காரணமாக டன் கணக்கில் மீன்கள் இறந்துள்ளன
ஒரு மான் இறந்து போனதற்கும் இந்த ரசாயனக் கசிவு தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
உள்ளூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகள்...
தெறிக்க விட்ட தமிழன்
சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் இந்தியில் உரையாடுகிறீர்கள் என்று விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும்...
இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது.
தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
...
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும் 10 வயது சிறுமிகள் வெளியான பகீர் பின்னணி
நைஜீரியாவில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை உணவுக்காகவும் பட்ட கடனுக்காகவும் தாத்தா அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவது...
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று காலை 4 . 54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பலரும் தங்களது...
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது.
இரண்டு...
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள...