வெரித்தாஸ் வானொலி நிலையம், நற்செய்தியைப் பறைசாற்றவும், வறியோரின் சார்பாக எழும் அன்புக்குரலாக விளங்கவும், தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
1969ம் ஆண்டு நிறுவப்பட்ட வெரித்தாஸ் வானொலி...
வெரித்தாஸ் வானொலி நிலையம், நற்செய்தியைப் பறைசாற்றவும், வறியோரின் சார்பாக எழும் அன்புக்குரலாக விளங்கவும், தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
1969ம் ஆண்டு நிறுவப்பட்ட வெரித்தாஸ் வானொலி...
புகலிடக் கோரிக்கையாளருக்கு உதவிய பாதிரியார் மீது நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் மனித உரிமைகள் அமைப்பு
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட ஒருவருக்கு தங்குமிடமும் பணமும் கொடுத்து உதவிய ஒரு பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுமாறு மனித...
வீட்டிற்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர் அதிர்ச்சியில் மனைவி
பிரித்தானியாவில், தனக்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு கணவர் தந்தையாக இருப்பதை அறிந்த மனைவி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.
அமெரிக்க இணையதளமான ரெடிக்...
பரபரப்பான சூழலில் இஸ்ரேலின் ஐந்தாவது முறை பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக உள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான...
முதன்முறையாக கருந்துளை புகைப்படத்தை வெளியிட்ட நாசா
உலக மக்கள் எதிர்பார்ப்பு
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு ...
உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது என்கிறது, ஓர் ஆய்வு. உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 விழுக்காடு, அதிர்ச்சியூட்டும் வழியில் குறைந்து வருவதாகவும், நம் அன்றாட வாழ்வில் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள், பாலூட்டிகளைவிட...
படைப்பின் மீது மதிப்பும், அக்கறையும் காட்டும்வண்ணம் ஆசியாவில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வு முறையை மீள் ஆய்வு செய்யவேண்டும் என்று, ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், Benedict Alo D’Rozario அவர்கள் கூறியுள்ளார்.
அண்மையில் (மார்ச் 22) ஆசிய...
இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று, ஹாங்காங் தலத்திருஅவையில் 2,800க்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்று, கத்தோலிக்கத் திருஅவையில் இணைக்கப்பெறுவர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் வயதுக்கு வந்தவர்கள் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.
மார்ச் 24ம்...
மனித வர்த்தகத்தை வளர்ப்பதற்கு, இன்றைய தகவல் தொழில்நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மனித வர்த்தகத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி பன்னாட்டு கருத்தரங்கில்...
‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என, இயேசு கற்பித்த செபம் குறித்து, தன் புதன் மறைக்கல்வி உரைகளில், கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, நம் பாவங்களை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டும் பகுதியை மையப்படுத்தி...