"நீ அமைதியை விரும்பினால் நீதியைப் உறுதியாக நிலைநாட்டு" என்ற விருதுவாக்குடன், 1919ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொழிலாளரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ILO உலக தொழில் அமைப்பு உருவாக்கப்பட்டது.
நெருக்கடியான சூழல்களில்...
"நீ அமைதியை விரும்பினால் நீதியைப் உறுதியாக நிலைநாட்டு" என்ற விருதுவாக்குடன், 1919ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொழிலாளரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ILO உலக தொழில் அமைப்பு உருவாக்கப்பட்டது.
நெருக்கடியான சூழல்களில்...
தனது 400ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் தொர்த்தோசா உடன்பிறப்பாளர் நிலை அமைப்பினர், ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களை வரவேற்கும் இடமாக திருஅவையை அமைக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
உடன்பிறப்பு உணர்விலும்...
ஈரானின் வடகிழக்கு மற்றும் தென் பகுதியில், கடந்த இரு வாரங்களாகப் பெய்த கனமழை மற்றும் வரும் நாள்களில் தொடர்ந்து மழைபெய்யக்கூடிய அச்சுறுத்தல் காரணமாக, துன்புறும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவசரகால உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார்,...
எண்ணற்ற மனிதர்களின் துன்பங்களை நான் தொடர்ந்து நினைக்கின்றேன், போரின் தீ அணையட்டும் எனச் செபிக்கின்றேன், அமைதி இயலக்கூடியதே எனச் சொல்வதில் ஒருபோதும் சோர்வடையமாட்டேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடான் நாட்டு, அரசு மற்றும் திருஅவைத்...
2018ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருது பெற்ற பேராசிரியர்கள், ஜெரால்ட் மொரூ (Gérard Mourou) அவர்களும், டோனா ஸ்டிரிக்லாண்ட் (Donna Strickland) அவர்களும், தங்களின் வாழ்க்கைத் துணைவர்களுடன், ஏப்ரல் 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை,...
இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக...
ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.
ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை அருகே சவுதி கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள்...
விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது பிரித்தானிய போலீசார் அதிரடி நடவடிக்கை.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில்...
நூறு திமிங்கலங்களை சிறைவைத்த ரஷ்யாவிற்கு சமூக வலைதளங்களில் குவிந்த எதிர்ப்புக்குரலால் தற்பொழுது அதை விடுவிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ரஷ்யாவில் சமீபத்தில் சுமார் 100 திமிங்கலங்களை அதிகாரிகள்...
அமெரிக்காவில் இறந்து போன 99 வயது மூதாட்டியின் உடலை உடற்கூறு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரேகான் ஐ சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி, 2017 ஆம் ஆண்டு தனது 99வது வயதில் இறந்து போனார்.
அவர் இறந்த பின்னர்...