உலகிலேயே மிகவும் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆறு வாரங்களாக மக்களவை தேர்தலை நடத்த இருக்கையில், சிறுபான்மை குழுக்களின் உரிமைகளில் கிறிஸ்தவ தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டின்...
உலகிலேயே மிகவும் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆறு வாரங்களாக மக்களவை தேர்தலை நடத்த இருக்கையில், சிறுபான்மை குழுக்களின் உரிமைகளில் கிறிஸ்தவ தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டின்...
2018ஆம் ஆண்டில் மட்டுமே நாள்தோறும் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஒழித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏழு கட்டங்களாக நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தல்...
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி செய்து லண்டனில் சென்று தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி...
சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர். கசகஸ்தான் தோன்றியது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயேவ் ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற அரசு விழாவில் இடைக்கால அபதிராக காஸிம் ஜோமார்ட்...
ஆப்பிரிக்காவின் தெற்கிலுள்ள நாடுகளில் இடாய் புயல் தாக்கியதால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திக்கானின் புனித பேதுரு சதுக்கத்தில்...
நார்வே நாட்டில் கடலுக்கடியில் முதன்முதலாக உணவகம் அமைத்து சாதித்துள்ளனர்.
வேறுபட்டதாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் உள்ள இதற்கு “அண்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடலுணவுகளை சாப்பிட்டு மகிழும்...
பிலிப்பீன்ஸ் அரசு மேற்கொண்டு வரும் போதைப்பொருள் தொடர்புடைய கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற 3 அருட்தந்தையர் சமீபத்தில் தாங்கள் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இயேசு சபை அருட்தந்தை...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 35 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சிறை கைதிகளுக்கு விவிலியத்தின் அடிப்படையிலான ஒழுங்குமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் அலாம்...
சீனாவில் மத சுதந்திரம் குறைவு என அமெரிக்க மத விவகார தூதர் கூறியுள்ளதற்கு எதிராக ஹாங்காங்கிலுள்ள சீனத் தூதர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகத் தூதரின் அலுவலகம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,...
நியுசிலாந்தில் மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்சமய உரையாடலை வளர்ப்பதை நியுசிலாந்து தொடர வேண்டுமென இந்தோனீஷிய மத தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலை...