ஆசியாவிலுள்ள குடியேறிகள், அகதிகள், இடம்பெயர்ந்து வாழ்வோர், ஆள்கடத்தல் மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆகியவை பற்றி விவாதித்த சர்வதேச கருத்தரங்கு வங்கதேசத்தில் நடைபெற்றுள்ளது.
ஆசிய ஆயர்கள் பேரவையால் பிப்ரவரி 11...
ஆசியாவிலுள்ள குடியேறிகள், அகதிகள், இடம்பெயர்ந்து வாழ்வோர், ஆள்கடத்தல் மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி ஆகியவை பற்றி விவாதித்த சர்வதேச கருத்தரங்கு வங்கதேசத்தில் நடைபெற்றுள்ளது.
ஆசிய ஆயர்கள் பேரவையால் பிப்ரவரி 11...
வரும் மே மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களை திருச்சபையின் வாக்கு கண்காணிப்பு நிறுவனம் கண்காணிப்பதற்கு பிலிப்பீன்ஸின் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிறுவனம், கடந்த தேர்தல்களில் கண்காணிப்பு நடத்தியதில்...
இந்திய பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மோதல் போக்கு முடிவுக்கு வர வேண்டுமென இந்திய கத்தோலிக்கர்கள் செபித்து வருகின்றனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதல்தாரி...
வாழ்க்கைக்கு ஏற்பட்டு்ள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு “வாழ்க்கைக்கான நடைப்பயணம்” மேற்கொள்ளும் 3வது ஆண்டாக பிலிப்பீன்ஸின் மு்ககிய நகரங்களில் நடத்தப்பட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான க்த்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்க்கையின்...
பக்கத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சௌதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.
...இதுவரை ஒன்றாக வாழ்ந்து வந்த இங்கிலாந்து அரச குடும்பத்திலும் பிரிவினை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு பிறந்த மகன்கள் வில்லியம்...
ஏமன் அரசும், ஹூதி கிளர்ச்சியாளர்களும் போர்நிறுத்தத்துக்கு உடன்படுவதற்கு சம்மதித்துள்ளதாக ஐ. நா. தகவல் வெளியிட்டுள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக...
துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை...
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள புல்வாமா மாவட்டத்தின் பிங்க்லானா பகுதியில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சண்டையின்போது இரண்டு தீவிரவாதிகளும்...
சௌதி அரேபியா-பாகிஸ்தான் இடையே 20 பில்லியன் டாலர் ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது.
சௌதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் வந்தார்.
கடும் நிதி...