வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவுக்கும், தன்னைதானே அதிபராக அறிவித்து கொண்டுள்ள ஜூவான் குவைடோவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ஆனால், இந்த இருதரப்பும்...
வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவுக்கும், தன்னைதானே அதிபராக அறிவித்து கொண்டுள்ள ஜூவான் குவைடோவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ஆனால், இந்த இருதரப்பும்...
இணையத்தில் பதிவேற்றப்படுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அதற்கு முன்னதாக மீளாய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சீன இணையதள சேவையின் கூட்டமைப்பு சமீபத்தில் புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.
மத...
பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் பெறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் காந்தப் புலங்கள் தலைகீழாக மாறின எனக் கூறப்படுகிறது.
மீண்டும்...
உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் ஸடதிரத்தையும் வழங்குவதே ஈரானின் குறிக்கோள் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
'ஈரான் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில்...
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில்...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மரியன்னை சிலை ஒன்று தீயால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதுபோன்ற தாக்குதலுக்கு மத்தியில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்த...
சில முஸ்லிம் தலைவர்கள் தன்னை மோசமாக கையாளுவதைவிட பல்சமய உரையாடலில் ஈடுபடாமல் இருப்பதால் வரும் விளைவுகளால் அதிக அச்சமுறுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அபதாபியில் இருந்து பிப்ரவரி 5ம் தேதி ரோமுக்கு...
மூன்று நாட்களாக நடத்திய தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், வாடிக்கையாளா்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில்...
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை வியட்நாமில் சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வட...
கத்தோலிக்க திருச்சபைகளில் அருட்சகோதரிகள் பாலியல் ரீதியாக உரிமைகள் மீறப்படும் பிரச்னை உள்ளது. பல பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகைய குற்றங்கள்...