கோடைகாலத்தில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதை சமாளிக்க ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 24 விழுக்காடு குறைவாக அதாவது 336.5மிமீ மழை மட்டும் இந்த...
கோடைகாலத்தில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதை சமாளிக்க ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 24 விழுக்காடு குறைவாக அதாவது 336.5மிமீ மழை மட்டும் இந்த...
சௌதி அரேபியாவில் கடும் மழைபொழிவால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக சௌதியில் பெய்துவரும் கனமழையால் அதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
பலியாகியுள்ள...
ஆள்கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டால், பனாமாவில் சமீபத்தில் நடைபெ்றற உலக இளைஞர் தின நிகழ்விற்கு செல்வதில் இருந்து பாகிஸ்தான் கத்தோலிக்க குழு ஒன்று இரண்டு முறை தடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரமற்ற...
குழந்தை கடத்தல் சந்தேகத்தின் பேரில் 6 மாதங்களுக்கு முன்னால், இந்தியாவின் கிழ்கிலுள்ள ஜார்கண்டில் கைதாகி காவலில் வைக்கப்பட்டுள்ள மிஷ்னரிஸ் ஆப் சேரிட்டி சபை அருட்சகோதரிக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
...
கடந்த பத்து ஆண்டுகளாக மலங்கரா ஜகோபைட் சிரியன் கிறிஸ்தவ திருச்சபை மேற்கொண்டுள்ள நிதி பரிமாற்றங்களில் பெருமளவிலான ஒழுங்கில்லா நிதி பரிமாற்றம் காணப்படுவதாக சமீபத்தில் நடத்திய கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது.
அசல்...
கிறிஸ்தவர் என்பதால் அன்னை தெரசாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரெத்னா வழங்கப்பட்டது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்த விமர்சனத்தை கிறிஸ்தவ தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு அன்னை...
அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' அனுசரிக்கப்படும் என்று அந்த மாநில ஆளுநர் ராய் கூப்பர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான...
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கம் (ஜாக்டோ-ஜியோ) நடத்திய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ...
செந்தமிழாம் தமிழ்மொழி மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்று கனடாவின் துரந்தோ பல்கலைகழகப் பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் இந்திய மொழிகள்...
தொற்றாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் உலகம் முழுவதும் 70 விழுக்காட்டினர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 4.1 கோடி...