பிலிப்பீன்ஸின் மிக மோசமான அரசியல் குடும்பத்தின் வாரிசு சிபு நகரத்தின் “சினுலாக்” எனப்படும் குழந்தை இயேசு பெருவிழாவை நிறுத்த முயல்வதாக அந்நகர மேயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனவரி 18ம் தேதி இமீ மார்கோஸின் பெரிய...
பிலிப்பீன்ஸின் மிக மோசமான அரசியல் குடும்பத்தின் வாரிசு சிபு நகரத்தின் “சினுலாக்” எனப்படும் குழந்தை இயேசு பெருவிழாவை நிறுத்த முயல்வதாக அந்நகர மேயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனவரி 18ம் தேதி இமீ மார்கோஸின் பெரிய...
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆயர் பிரான்கோ முலக்காலை கைது செய்ய வேண்டுமென கடந்த ஆண்டு வெளிப்படையாக போராடிய 4 அருட்சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலையிட வேண்டுமென கோரிக்கை...
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஸ்டீபன் ஆன்றனி பிள்ளையை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் ஆம்பறோஸின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்,...
இலங்கையின் மன்னார் நகரில் புதைவுண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009- ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில்...
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உ்னை பிப்ரவரி மாதத்திற்குள் சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காலும், வட கொரியாவும் இரு துருவங்களாக விளங்கி வந்தது.
வட கொரியா...
வெள்ளிக்கிழமை மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடித்ததில் இதுவரை குறைந்தது 71 பேர் உயர்ந்துள்ளனர்.
மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருள் கொண்டுசெல்லும் குழாயை சேதப்படுத்தியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக...
தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர்...
கென்யாவின் தலைநகரான நைரோபியில் ‘டசிட் டி–2’ என்ற ஆடம்பர உணவக தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
101 அறைகள், உணவுவிடுதி, அலுவலக கட்டிடங்களை கொண்ட இந்த உணவக வளாகத்திற்குள் நுழைந்த அல் சபாப்...
பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள தலைமையமைச்சர் தெரசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை...
உலக வங்கியின் தலைவராக தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த 63 வயதான இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள்...