ஜனவரி மாதம் தன்னாட்சி முஸ்லிம் பிரதேசத்தை உருவாக்குவது தொடர்பாக நடைபெறும் பொது வாக்கெடுப்புக்கு முன்னால், பயங்கரவாத புரளி பரவுவதற்கு எதிராக பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதி திருச்சபை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
...
ஜனவரி மாதம் தன்னாட்சி முஸ்லிம் பிரதேசத்தை உருவாக்குவது தொடர்பாக நடைபெறும் பொது வாக்கெடுப்புக்கு முன்னால், பயங்கரவாத புரளி பரவுவதற்கு எதிராக பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதி திருச்சபை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
...
நோயாளிகளையும், ஒதுக்கப்பட்டோரையும் மனப்பூர்வமாக கவனித்து கொள்வது, வாழ்க்கையை நிர்பந்தித்து, சுரண்டுகின்ற மோசமான மற்றும் அலட்சிய கலாசாரத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
...பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் “கறுப்பு நசரேன்” பெருவிழா திருப்பலியின்போது மறையுரையில், மத வெறிக்கு எதிராக கர்தினால் லுயிஸ அன்டணியோ டேக்லே எச்சரித்திருக்கிறார்.
மதவெறியர்களையும், பக்தர்களையும் வேறுப்படுத்தி...
மலேசியாவில் சட்டப்படியான ஆட்சியை அமல் படுத்தும் முயற்சிகளை அரசியல்வாதியாக மாறிய செல்வாக்கு மிக்க இஸ்லாமிய மதகுரு ஒருவர் குறைகூறியுள்ளார்.
ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றங்கள் புரிந்ததாக மலேசியாவின் முன்னாள்...
‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய சேவையை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் காவல்...
டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா மக்களவையில் பதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் டிஎன்ஏ (பயன் மற்றும் பயன்பாடு) மசோதாவை தக்கல் செய்த மத்திய அறிவியல் மற்றும்...
ஈரானோடு பண்டமாற்று முறையில் சில பொருட்களை வர்த்தகம் செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பிறகும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா அதற்கான கட்டண தொகையை இந்திய...
இஸ்லாமை துறந்த 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
பதினெட்டு வயதாகும் இந்த சௌதி பெணான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் கடந்த வார இறுதியில்...
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாக முதல்...
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவிலுள்ள உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும்...