தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிகாலையிலே எழுந்த மக்கள் எழுந்து, புத்தாடை அணிந்து, வீடு வாசலில் கோலம் போட்டு புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன்...
தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிகாலையிலே எழுந்த மக்கள் எழுந்து, புத்தாடை அணிந்து, வீடு வாசலில் கோலம் போட்டு புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன்...
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென இரு சட்டப்போரவை உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படடுள்ளது.
...
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தோனீசியாவின் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தின் விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கடற்படை கொண்டிருக்கும் நவீன சாதனங்களின்...
ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்கிற கனடா நாட்டவருக்கு சீனா மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை போதார் என்று இன்னொரு நீதிமன்றம் கூறிவிட்டது.
...எல்லையில் நெருக்கடி என்று அவர் கூறிய 9 நிமிட உரையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடித்தவுடன், அவருடைய விவாதங்களை கத்தோலிக்க குழுக்களும், பிறரும் பெருமளவு கண்டித்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில்...
இந்தோனீசியாவின் கிழக்க எல்லையில் அமைந்துள்ள பாபுவாவிலுள்ள கிறிஸ்தவ இளைஞர்கள், மோதல்களுக்கு அஞ்சி தப்பியோடியவர்களுக்கு உதவி செய்ய, உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளனர்.
உள்ளூர் காடுகளில் மறைந்து வாழ்க்கை நடத்தி வருகின்ற...
துன்பம், தனிமை மற்றும் விரக்தியில் அழைக்கும்போது, கடவுளான தந்தை தனது குழந்தைகளை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
சில வேளைகளில் நமது செபங்களுக்கு பயன்கள்...
பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் முஸ்லிம் தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கிறிஸ்தவர்களை கோடாபாடோ உயர் மறைமாவட்ட கர்தினால் ஓர்லாண்டோ குயேவெடோ கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்....
காவிரி தொடா்பான அனைத்து மாநிலங்களிடமும் கருத்துக் கேட்ட பின்னரே மேதாட்டு அணை குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது
காவிரி...
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
...