இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் பொதுக் கல்லறை ஒன்றில் சிலுவை அடையாளங்கள் இருக்கும் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டது தொடபாக புலணாய்வு ஒன்றை இந்தோனீசிய காவல்துறை தொடங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் மகேலாங்...
இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் பொதுக் கல்லறை ஒன்றில் சிலுவை அடையாளங்கள் இருக்கும் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டது தொடபாக புலணாய்வு ஒன்றை இந்தோனீசிய காவல்துறை தொடங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் மகேலாங்...
ஜனவரி 9ம் தேதி மணிலாவில் கொண்டாடப்படும் கறுப்பு நசரேன் பெருவிழாவிற்கு குறைந்தபட்சம் 210 லட்சம் மக்கள் கூடுவதை எதிர்பார்ப்பதாக பிலிப்பீன்ஸ் திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாசரேன் உருவப்படத்தை ஒரு பூங்காவில்...
இந்து கடும்போக்காளர்களால் நடத்தப்படும் வன்முறைகளில் இருந்து மத சிறுபான்மையினரை பாதுகாக்க இந்திய அரசு தவறிவிட்டது என்று பிரிட்டன் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று விமர்சனம் செய்துள்ளது.
இந்தியா இந்துக்களுக்கே என்று...
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான சட்டத்திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்...
இந்தோனீசியாவில் 6.6 ஆகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மோலுக்கா தீவில் உள்ள டெர்னேண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
...அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைச் சுவரை கட்டியமைக்க அவசர நிலையைப் பிரகடனம் செய்யவும் தயங்க போவதில்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களைப் பொறுத்து தேசிய அளவில் அவசர நிலையைப்...
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முதன்முதலாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரான முனைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண புதிய ஆளுநராக திங்கள்கிழமை பதவியேற்றுள்ளார்.
இலங்கை...
தமிழ் நாட்டில் மறைந்த கருணாநிதியின் தொகதியான திருவாரூருக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி...
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகியதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பதக்ஷான் மாகாணத்தில் உள்ள கொஹிஸ்தான் பகுதில் தங்கச் சுரங்கத்தில் இந்த...
அருட்தந்தையரின் துஷ்பிரயோக குற்றங்களும், நம்பகத்தன்மையின் நெருக்கடியும் அமெரிக்க ஆயர்களிடம் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளன.
மிகவும் ஆழமான இந்த பிரச்சனைகளுக்கு நிர்வாக ரீதியில் தீர்வு காண நினைப்பது ஒரு சோதனை...