கிறிஸ்தவர்கள் பிறரைவிட மேலானவாகள் அல்ல. ஆனால், இறைவன் தங்களின் தந்தை என்று அவர்களுக்கு தெரியும் என்று திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.
நன்மைக்காக இந்த உலகம் தாகம் கொண்டு நற்செய்திக்காக கத்திருக்கையில்,...
கிறிஸ்தவர்கள் பிறரைவிட மேலானவாகள் அல்ல. ஆனால், இறைவன் தங்களின் தந்தை என்று அவர்களுக்கு தெரியும் என்று திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.
நன்மைக்காக இந்த உலகம் தாகம் கொண்டு நற்செய்திக்காக கத்திருக்கையில்,...
வேலை செய்து வருகின்ற மாற்றுத்திறனாளி பெண்கள் அனைவரும் தமிழக அரசின் அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அறிவித்துள்ளது.
வேலை செய்துவரும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன...
கேரளாவிலுள்ள சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்குள்ளான 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை தொடாந்து, கேரள மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து...
பிலீப்பீன்ஸ் அதிபர் ரெட்ரிகோ டுடேர்டேயின் திருச்சபைக்கு எதிரான கண்டனங்களை மக்கள் கண்டுக்கொள்ள கூடாது என்று அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முன்னாள் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
புத்தாண்டு செய்தியில்,...
கட்டும் வரை முடக்கம் முரண்டு பிடிக்கும் டிரம்ப்
அதன் மோசமான விளைவுகளை அனுபவித்துவரும் மக்கள்-
...
மலங்கரா திருச்சபையின் கீழுள்ள ஆர்த்தோடாக்ஸ் மற்றும் ஜகோபைட் பிரிவுகளுக்கு இடையில் நிலவி வருகின்ற சர்ச்சைக்கு இணக்கமான தீர்வுக்காண அமைச்சரவை துணை குழுவை நியமிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தொழிற்துறை...
சுமத்திராவை பிரிக்கின்ற சுன்தா நீரிணை நெடுக கடலோர பகுதிகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை விநியோகிக்க இந்தோனீசியாவின் கத்தோலிக்க குழுக்கள் ஜாவாவின் கிழக்கு பகுதிக்கு சென்றுள்ளன.
பான்டென் மாகாணத்தின்...
இயேசு சபை இறையியலாளர் அருட்தந்தை சாமுவேல் ராயன் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் காலமானார்.
இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாநகரத்திலுள்ள மருத்துவமனையில் அவர்...
புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதில் 2019-ம் ஆண்டும் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.
புத்தாண்டு நாளான்று இந்தியாவில் 69 ஆயிரத்து 945 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப்...
சபரிமலையில் புதன்க்கிழமை அதிகாலையில் 40 மற்றும் 39 வயதான இரு பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம்...