இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், எல்லா வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைய விடாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சுவர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலையில் ஐயப்பன்...
இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், எல்லா வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைய விடாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சுவர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலையில் ஐயப்பன்...
பிலிப்பீன்ஸ் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமை வீசிய உஸ்மான் புயலுக்கு பின்னர். அந்நாட்டின் தெற்கிலுள்ள...
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு தலைமையமைச்சர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது. .
வங்கதேசத்தில் பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு...
மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிட்டு, மீனவ மக்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டுள்ள வாழ்வு உரிமையை மறுப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2018 வழி செய்வதாக கண்டனம் எழந்துள்ளது.
...
வீடில்லாதோருக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்வதற்காக புதிய மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளதாக கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு சற்று முன்னதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
புனித பேதுரு சதுக்கத்திற்கு வெளியே சிறிதொரு...
எகிப்தில் 40 தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல்...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் 2-1 என்று கணக்கில் இந்தியா முன்னிலை...
மனித வாழ்க்கையை பாதுகாப்பது என்பது கருக்கலைப்பை நிராகரித்தல், நோயாளிகளை பாமரித்தல், குடியேறிகளுக்கு ஓரளவு சிறந்த வரவேற்ப்பை வழங்குதல், முதியோரின் பங்களிப்புக்கு மதிப்பளித்தல், சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்தல் என எல்லாவற்றையும் குறிக்கிறது...
தங்களின் ஆதாயங்களை அதிகரித்து கொள்வதற்காக நிலபிரபுக்கள் வாடகைக்கு விடுகின்ற வீடுகளில் இருந்து பலரை வெளியேற்றியதே அயாலாந்தில் வீடில்லாதோர் அதிகரித்துள்ளதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று வீடில்லாதோர் பற்றிய விழிப்புணர்வு அளித்து...
பிலிப்பின்ஸ் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை நிகழ்ந்தது.
இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிலிப்பின்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவு...