குடும்பம் ஒரு பொக்கிஷம். அதனை எப்போதும், பாதுகாத்து, தற்காத்துகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
திருகுடும்ப பெருநாளில் மூவேளை செபத்தின்போது, அதிக அன்பால் இணைந்து, கடவுளின் மீதான...
குடும்பம் ஒரு பொக்கிஷம். அதனை எப்போதும், பாதுகாத்து, தற்காத்துகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
திருகுடும்ப பெருநாளில் மூவேளை செபத்தின்போது, அதிக அன்பால் இணைந்து, கடவுளின் மீதான...
வத்திக்கான் செய்தி அலுவலகத்தின் அதிகாரிகள் இருவரின் பதவி விலகலை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரெக் புர்கே மற்றும் ஸ்பெயினை சேர்ந்த பலோமா கிராசியா ஒவிஜிரே...
பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தனது 3வது ஆண்டு பதவி காலத்தை தொடங்கியுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை தலைவர்களும், பல்வேறு செயற்பாட்டாளர் குழுக்ளும் அதிபரின் செயல்பாடுகளை கண்டித்துள்ளன.
அதிபரின் மனித...
அரசியல் உயர்வான இறையழைத்தல் என்றும், மக்கள் அரசியல்வாதிகளுக்காக செபிக்க வேண்டுமெனவும் லிமரிக் மறைமாவட்ட ஆயர் தெரிவி்த்துள்ளார்.
அரசியல் செயல்பாடுகள் தவறாக போய்விட்டால், அதனால் பெரிய விளைவுகள், பாதிப்புகள்...
ஒராண்டு முடிவுற்று இன்னொரு புதிய ஆண்டு தொடங்குகிற வேளையில், கடந்த செல்லும் ஆண்டு பற்றியும், அந்த காலத்தில் வழங்கப்பட்ட அன்பு பற்றியும் சிந்திக்க மக்களை தூண்டப்படுகிறார்கள் என்று திருத்தந்தை பிரானசிஸ் தெரிவித்திருக்கிறார்.
...அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடருமானால் வட கொரியாவும் நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அணு ஆயுத ஒழிப்பு நிலைப்பாட்டில் தாம்...
முத்தலாக் விவகாரம் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான பிரச்சனை என்றும் சபரிமலை விவகாரம் அந்த கோயிலின் பாரம்பரியம் சார்ந்தது என்றும் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பாரம்பரியம் ஆண் பெண்...
அமெரிக்கா ரஷ்யா இடையிலான பிரச்சனைகளை பேசி தீர்வுக்காண ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா...
தமிழ் நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீது புத்தாண்டு நாள் தொடங்கி தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனை முறையாக செயல்படுத்துவதற்கு தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர்...
மறைந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றிருந்த திருவாரூர் தொகுதியில் அந்த கட்சி சார்பாக ஸ்டாலின் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
திருவாரூர் சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டை பொறுத்தவரை...