திருவாரூர் இடைத்தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 7ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக...
திருவாரூர் இடைத்தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 7ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக...
ஹாங்காங் ஆயர் மைக்கேல் இயோங்-ச்செயுங் ஜனவரி 3ம் தேதி இறைவனடி சேர்ந்துள்ளார்.
ஆயராக திருப்பொழிவு பெற்ற ஒன்றரை ஆண்டுக்குள், தன்னுடைய 73 வயதில் அவர் காலமாகியுள்ளார்.
காலமாவதற்கு சில மணிநேரங்களுக்கு...
நாசரேத்தூர் கறுப்பு இயேசுவின் உருவத்தை சுமந்து கொண்டு செல்லும், ஆண்டு நிறைவில் நடைபெறும் நன்றி பேரணியில் மணிலாவின் மத்திய மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
ஜனவரி மாதம் 9ம் தேதி...
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திருவாரூர் தொகுதி காலியானது...
இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஜனவரி 2ம் தேதி 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2 பேர் தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில்...
பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென அந்நிறுவனம் விடுத்த கோரிக்கையை தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த...
ஈரானில் போரை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கோமனி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளைப் சாக்குப்போகக்காக கூறி, ஈரானில் போரை உருவாக்க...
சீனாவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீன அனுப்பிய விண் ஊர்தி, வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக லாங் மார்ச்-3பி என்ற ராக்கெட் மூலம் சீனா விண்ணில் ஏவிய சாங்’ங-4 செயற்கைக்கோள், வியாழக்கிழமை...
ஆசிய திருச்சபையின் திட்டமிடுதலில் அமைதி, நீதி, ஒப்புரவு மற்றும் பழங்குடியின உரிமைகளை முதன்மைகளாக கொண்டுள்ளதாக ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் தலைவராக வந்துள்ள மியான்மர் யங்கூனின் கர்தினால் சார்லஸ் மயுங் போ தெரிவித்து்ளளார்....
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள இந்திய காங்கிரஸ் கட்சி, பல்சமய உரையாடல் மற்றும் இந்துக்களால் உருவாக்கபப்டும் வன்முறையை கட்டுப்படுத்த ஆன்மிக அமைச்சகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
...