மனிதர்களைக் கடத்துவது உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக, ஆயுதம்...
மனிதர்களைக் கடத்துவது உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக, ஆயுதம்...
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தியானம் செய்வதற்காக சுற்றுச்சூழல் ஆன்மிக மையம் ஒன்றை டெல்லி உயர் மறைமாவட்டம் உருவாக்கியுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருக்கும் வீடுகள், இயற்கையான உணவு முறை மற்றும் கால்நடைகள்...
பிலிப்பீன்ஸில் வீசிய புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட மேசமான உதவிகளையும், இரக்கத்தையும் பேராயர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு அதிக உதவிகளை...
1983 முதல் 2009ம் ஆண்டு இலங்கையில் நிகழந்த இனப் போராட்டத்தின்போது, ஆயிரக்கணக்கான ஆள் கடத்தல்களையும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களையும், பிற மனித உரிமை மீறல்களையும் ஆவணப்படுத்திய அமெரிக்கரான இயேசு சபை அருட்தந்தை பென்ஜமின் ஹென்றி மில்லர்,...
துத்துக்குடியிலுள்ள ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றமும் அதே தீா்ப்பை வழங்கியுள்ளதை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கண்டித்துள்ளனர்.
...
வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் தலைவரான 71 வயதான ஷேக் ஹசினா 4-வது முறையாக அந்நாட்டின் தலைமையமைச்சராக பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க ஷேக் ஹசினா...
பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதலாவது பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான கீதா, அமெரிக்காவில் வசித்துவருகிறார். இவர் ஹார்வர்ட்...
மோடியின் ஆளும் அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக இருக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிததுள்ளது.
சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ,...
உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்ற ஜிம்மின் முதல் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்தது.
2-வது முறையாக...
சிறந்த நீதியான சமூகததை கட்டியமைககும் அதிக முற்சிகளில் இணைய தங்களின் பண்ணை நிலங்களில் இருந்து வெளியேற்ற பட்டுள்ள மக்களை வியட்நாமின் ஓய்வுபெற்ற ஆயர் ஒருவரும், அருட்தந்தைகளும் அழைப்புவிடுத்துள்ளனர்.
வியட்நாமின்...