உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்னலிருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்குகின்ற முயற்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர்.
...உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்னலிருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்குகின்ற முயற்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர்.
...அமெரிக்கா வழங்குகின்ற ஹெச் 1பி விசாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உயர் கல்வி கற்றுவிட்டு வேலைக்காக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு, அதிலும்...
மனித குலத்தின் தேவைகளை திருச்சபை வழங்க முற்பட வேண்டுமென இந்தியாவுக்கான பாப்பிறை தூதர் பேராயர் ஜியம்பட்டிஸ்டா டிக்ராட்ரோ வலியுறுத்தியுள்ளார்.
லத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் மன்றமாக இருக்கின்ற இந்திய கத்தோலிக்க...
பனாமா நாட்டில் ஜனவரி 22 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகின்ற உலக இளைஞர்கள் நாளில் சில ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர் உள்பட குறைந்தது 70 பிலிப்பீன்ஸ் இளைஞர்கள் கலந்துகொள்ளர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதத்தின்...
இந்தோனீஷியாவில் அதிகரித்து வருகின்ற நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளின் பிரச்சனையை சமாளிக்க பங்கு மக்கள் செயல்பட வேண்டுமென பேராயர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.
இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகளை குறைப்பதற்கு...
இறைநம்பிக்கை என்பது கருத்தியல் அல்ல. அன்பை காட்டும் செயல்பாடுகளுக்கு இட்டுசெல்லும் இயேசுவோடுள்ள ஓர் உறவு என்று திருத்த்நதை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
டோமுஸ் சாந்தா மார்த்தே சிற்றாலத்தில் நிறைவேற்றிய...
மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா்...
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 10 கோடி ஏழை குடும்பத்தினரக்கு ரூ. 5 லட்சம்...
இந்திய மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 10ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு சுமார் 2...
புலம்பெயர்ந்தவர்களை அழிக்கும் வகையில் செயல்டும் டிரம்ப்பை எதிர்த்து போராட போவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு...