தொடர்வண்டி நிலையங்களில் மண் குவளை பயன்பாட்டை மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது.
அதற்கான பரிசார்த்த முயற்சியாக வாரணாசி, ரேபரேலி தொடாவண்டி நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்வண்டி நிலையங்களில்...
தொடர்வண்டி நிலையங்களில் மண் குவளை பயன்பாட்டை மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது.
அதற்கான பரிசார்த்த முயற்சியாக வாரணாசி, ரேபரேலி தொடாவண்டி நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்வண்டி நிலையங்களில்...
திருச்சபையில் வயதுக்கு வராதோரை பாதுகாப்பது பற்றி நடைபெறயிருக்கும் கூட்டத்தில், துஷ்பிரயோகத்தை தடுக்கவும், பாதிக்க்பபட்டோர் மீது அக்கறை காட்டவும், எந்த வழக்குகளையும் மூடி மறைக்காமல் இருப்பதையும் உலக ஆயர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென...
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் சிறையில் அடைக்கப்பட்ட இயேசு சபை குருவானவர் ஒருவர் தன்னுடைய 25 ஆண்டு குருப்பட்ட ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார்.
ஜனவரி 9ம் தேதி தைபெய் குடிங் திருஇதய தேவாலயத்தில் திருப்பலி...
மேற்கு நியுசா டெங்காராவில் மத விவகார அமைச்சக அதிகாரிகள் 3 பேரை இந்தோனீசிய காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர், சேதமாகிய 58 மசூதிகளை பழுதுபார்க்க வழங்கப்பட்ட...
மன்னாமங்கலத்திலுள்ள புனித மேரி தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரால் பூட்டப்பட்டுள்ளது.
ஆர்த்தோடாக்ஸ் மற்றும் ஜகோபைட் மத பிரிவுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டுமென இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் 1 லட்சம் அகதிகளில் 20 முதல் 30...
உத்தர பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை அவதூறாப் பேசிய பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் சாதனாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.
லக்னோவில் நடந்த...
நார்வே மக்கள் அதிக மக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென என அந்நாட்டு தலைமையமைச்சர் கோரியுள்ளார்.
நாட்டின் எதிரகால நலனை கருத்தில் கொண்டு மக்கள் இதனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நார்வே...
இந்திய தலைமையமைச்சர் மோடி ஆட்சியின் காலாவதியாகிவிட்டது. இனி மத்தியில் எதிர்க்கட்சிகள்தான் ஆட்சியை பிடிக்கும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்
இந்திய மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச்...
சிரே-மலபார் திருச்சபைக்குள் ஒழுங்கை உறுதிசெய்ய விவரமான வழிகாட்டுதல்களை சமீபத்தில் நடைபெற்ற அதன் நிரந்தர பேரவை கொண்டு வந்துள்ளது.
இந்த திருச்பையின் தலைரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரியால் வழங்கப்பட்டுள்ள பேரவையின்...