கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவ்வின் பேச்சுவார்த்தையை தொடா்ந்து இந்த போராட்டம் முடிவுக்கு...
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவ்வின் பேச்சுவார்த்தையை தொடா்ந்து இந்த போராட்டம் முடிவுக்கு...
இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னரும், கேரளாவிலுள்ள சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019 ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு நாளில் கேரளாவில் பெண்கள் சுவா் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
...
மாநில அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசோடு பகிரப்போவதில்லை என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய...
அருட்தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னர், பெல்ஜியம் ஆயர்கள் ஒப்புரவு அருட்சாதனத்தின் ரகசிய பாதுகாப்பை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மனிதர் ஒருவர் தான் தற்கொலை செய்யப்போவதை தெரிவித்ததை...
சீனாவிலுள்ள நிழலுலக திருச்சபை சந்திக்கின்ற நெருக்கடியில் வத்திக்கான் கவனம் செலுத்த வேண்டும் என முறையிட்டு ரோம் நகருக்கு சென்ற கர்தினால் ஜோசப் சென் ஸி-கலுன் 7 பக்க கடிதத்தை திருத்தந்தை பிராசிஸிடம் வழங்கியுள்ளார்.
...
விசா காலம் முடிந்த பின்னர் நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்துவரும் தாய்லாந்து குடிவரவு துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கிறிஸ்தவ தஞ்சம் கோரிகள் இப்போது பாங்காக் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு்ளளனர்.
...சீனாவின் கத்தோலிக்க திருச்சபையின் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்றும், சீனாவிலுள்ள குருமடங்கள் அரசியல் சித்தாந்த கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்றும் உயர்மட்ட சீன அதிகாரி ஒருவர் கத்தோலிக்கர்களிடம் தெரிவித்துள்ளார்...
இந்தோனீசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமாக அமைந்த அனாக் கிராக்கதோவ் எரிமலை தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் அதனுடைய லாவா குழம்பு ஆபத்தான உயரத்தை அடைந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தோனேசியாவில் டிசம்பர்...
2018ம் ஆண்டு பல நல்ல நிகழ்வுகளை நாம் கடந்து வந்தாலும், இக்காலத்தில் அனுபவித்த துன்பங்கள், பேரழிவுகள் மனதை விட்டு என்றும் அகலாதவை.
உலகளவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற பேரழிவுகள்
இந்தோனீஷிய...