ஆப்பிரிக்காவின் கிழக்கில் அமைந்துள்ள சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலியாவின் தென் பகுதியிலள்ள பனாதிர் மாகாணத்தில் சனி மற்றும் ஞாயிறு அமெரிக்கப் படைகள்...
ஆப்பிரிக்காவின் கிழக்கில் அமைந்துள்ள சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலியாவின் தென் பகுதியிலள்ள பனாதிர் மாகாணத்தில் சனி மற்றும் ஞாயிறு அமெரிக்கப் படைகள்...
2018-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே மகுடம் சூடியுள்ளார்.
2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணும், 3-வது இடத்தை வெணிசுலா நாட்டைச் சேர்ந்த பெண்ணும் பெற்றனர்.
...2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோடடுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், அச்சடிக்கப்பட்ட 2000, 500 நோட்டுகள் எவ்வளவு என்ற விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
...அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணு ஆயுத ஒழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. .
வட கொரியாவுடன் நட்புறவை பேணுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் முயற்சிகள்...
இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவே ரணில் விக்கரசிங்கேவுக்கு மீண்டும் தலைமையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...
இந்தியாவின் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றுள்ளார்.
தலைநகர் போபாலில் நடைபெற்ற எளிய விழாவில், கமல்நாத்துக்கு, ஆளுநர் ஆனந்தி பென் படேல், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
...தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியு்ளளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...
தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலருக்கும் பபுவா நியூ கினி பெண்களுக்கும் பிறந்த 39 குழந்தைகள், நாடில்லாமல் தவிக்கும் நிலையை எதிர்கொள்வதாக பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல...
சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி திறந்து வைத்தார்
அறிவாலயத்திலுள்ள அண்ணா சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர்...
இலங்கையின் தலைமையமைச்சராக ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை...