தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
...
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
...
ஆம்ஃபிடமின் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக தைவான் அருட்தந்தை ஒருவர் இரண்டு முறை கைது செயயப்பட்டுள்ளார்.
ஃபு ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் புனித ராபர்ட் பெல்லார்மின் இறையியல் துறையின் பேராசிரியர் அருட்தந்தை அகஸ்டின் சாவ்...
ஹெச்ஐவி/எயிட்ஸ் பரவலை சமாளிப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கு அரசையும், திருச்சபையையும் திமோர்-லெஸ்தேயிலுள்ள தூய ஆவி சபையின் அருட்சகோதரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிகவும் விரைவாக பரவி வருகின்ற...
திருச்சபை மீதான நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேயின் தாக்குதலை தொடர்ந்து அனுமதிக்க போவதில்லை என்றும், திருச்சபையின் தலைவர்கள் யாரும் சவாலை சந்திக்கவும் போவதில்லை என்றும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
...
பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிப்பதாக அமெரிக்க வேளாண் துறை விஞ்ஞானி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் ஆகிய உணவுப் பயிர்களின் விளைச்சலுக்கு ஏராளமான பூச்சிக் கொல்லிகள்...
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக டெல்லியில் 21 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா இந்த...
ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக...
சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய...
விதவை பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியம் (பென்சன்) பற்றி பேசிய இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
மோடி மறைமுகமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா...
அமோக விளைச்சலை பெறுவதற்கு முற்கால இந்து வாசகங்களை ஓத வேண்டும் என்று இந்து பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், முன்னாள் போர்ச்கீசிய காலனியான இந்தியாவின் கோவாவிலுள்ள கத்தோலிக்கர்களுக்கு இதில்...