இளைஞர்களுக்கான சிறப்பு ஆண்டு கடைபிடிக்கப்படுவதை பிலிப்பீன்ஸ் நாட்டு கத்தோலிக்கர்கள் தொடங்கியுள்ளனர்.
இளைஞர்களின் குரல் திருச்சபைக்குள்ளும், வெளியிலும் ஒலிப்பதாக என்ற திருச்சபையின் தலைவர்களிடம் இருந்து வந்த...
இளைஞர்களுக்கான சிறப்பு ஆண்டு கடைபிடிக்கப்படுவதை பிலிப்பீன்ஸ் நாட்டு கத்தோலிக்கர்கள் தொடங்கியுள்ளனர்.
இளைஞர்களின் குரல் திருச்சபைக்குள்ளும், வெளியிலும் ஒலிப்பதாக என்ற திருச்சபையின் தலைவர்களிடம் இருந்து வந்த...
தீவிர சிந்தனைகளுடைய மதக்குருக்கள் சிலர் மீது பாகிஸ்தான் தேச துரோகம் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டபோது நிகழ்த்திய பெரும் போராட்டங்களை முன்னிட்டு அவர்கள் தேச...
வியட்நாமின் தேசிய கொடியில் வெள்ளை வண்ண பெயின்ட் அடித்ததொரு கத்தோலிக்க மனித உரிமை செயற்பாட்டாளருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வீட்டு காவலில் இருந்து வருகின்ற வலைப்பூ...
ட்ரம்களை அடித்துகொண்டு ஏழை சமூக பின்னணியை கொண்ட தலித் மக்கள் சுமார் 300 பேர் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் தெருக்களில் பேரணியாக சென்றனர்.
அனைவருக்கும் கிடைக்கின்ற அரசின் சலுகைகள் கிறிஸ்தவ இறைநம்பிக்கையை...
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் பரப்புரை...
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா காலிறுதியில் நுழைந்துள்ளதால், இன்னும் நன்றாக விளையாடி இறுதி போட்டிக்கும் செல்லும் நம்பிக்கை உருவாகியுள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒரிசா...
குழந்தைகள் காப்பகத்திற்கான விதிமுறைகளை நடுவண் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச கவனிப்பு மற்றும் பாதகாப்பை வழங்கும் வகையில்...
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நடுவண் அரசு ஆதார் எண் தகவல்களை பல்வேறு செவை திட்டங்களுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டுமென கட்டாயமாக தெரிவித்துவிட்டது.
ஆனால், செல்பேசி உட்பட பல்வேறு...
இத்தாலியிலுள்ள ஓர் இரவு விடுதியில் கூட்ட நெரிசல் காரணமாக 6 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததில், 10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின்...
முன்னதாக மரண தண்டனை வழங்கப்பட பயன்படுத்தப்பட்ட சியோலிலுள்ள மறைசாட்சியர் திருத்தலத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தொடர்ந்து இப்போதும் வழக்கத்திலுள்ள மரண தண்டனைக்கு கத்தோலிக்க சமூகம் எதிர்ப்பு...