மணிலா பேராலயம் மீண்டும் கட்டப்பட்ட 60வது ஆண்டு நிறைவை, ஜப்பானின் கர்தினால் தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க படைப்பிரிவுகளால் இந்த பேராயலம் அழிக்கப்பட்டது.
...மணிலா பேராலயம் மீண்டும் கட்டப்பட்ட 60வது ஆண்டு நிறைவை, ஜப்பானின் கர்தினால் தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க படைப்பிரிவுகளால் இந்த பேராயலம் அழிக்கப்பட்டது.
...கிறிஸ்மஸ் தொ்டர்பான காட்சிப்படுத்துதலில், இயேசு பிறந்ததை காட்சிப்படுத்துவதை சேர்க்கக்கூடாது என்று வணிக மையம் ஒன்று எடுத்துள்ள முடிவை ஸ்காட்லாந்திலுள்ள கத்தோலிக்கர்களும், சீர்திருத்த சபையினரும் விமர்சித்துள்ளனர்.
...
பிரேசிலில் காம்பினாஸிலுள்ள அமலோற்பவ மரியன்னை பேராலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவர் குறைந்தது 4 பேரை சுட்டு கொன்றதோடு, தன்னையும் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
டிசபம்பர் 11ம் தேதி நண்பகல் திருப்பிலி...
டைம்ஸ் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சௌதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் கசோஜி என்று டைம்ஸ்...
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்,
இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று...
இந்திய ரிசர்வ வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பொருளாதார விவாகரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த...
அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தீவிரவாதத்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் போதைப் பொருட்களுக்கும், தீவிரவாதத்துக்கு எதிரான...
வரயிருக்கும் கடவுளுக்கான பாதையை தயார் செய்வதற்கு மனம் திரும்ப வேண்டிய அவசியத்தை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மனம் திரும்புவதற்கு நமது நடத்தை மாற்றம் பெற...
கலிலியோ, மேசாட், டெஸ்கார்டெஸ் சொவான்டெஸ், புனித லிசியுஸ் தெரசா அனைவருக்கும் பொதுவானது எது தெரியுமா?
இவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் மேற்கொண்டு, இத்தாலியின் சிறிதொரு நகரமான லோரெடோவுக்கு வந்து,...
இயேசு கிறிஸ்து திருழுக்கு பெற்றதாக நம்பப்படுகின்ற ஜோர்டன் ஆற்றின் படுகையில் இருக்கும் தேவாலயங்கள் அனைத்தும் இன்னும் ஓராண்டில் திறக்கப்படும் என்று தெரிய வருகிறது.
இந்த இடத்திலுள்ள ஆயிரக்கணக்கான நிலக் கண்ணிவெடிகளையும், போர்...