கத்தோலிக்க திருச்சபையின் சமூகச் சேவை பணிகளின் பிரிவான சர்வதேச காரிதாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லுயிஸ் அன்றனியோ டேக்லெ வங்கதேசத்தில் அமைந்திருக்கும் ரோஹிஞ்சா அகதிகள் முகாமை சென்று பார்த்தார்.
துன்புறும் நிலையில்...
கத்தோலிக்க திருச்சபையின் சமூகச் சேவை பணிகளின் பிரிவான சர்வதேச காரிதாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லுயிஸ் அன்றனியோ டேக்லெ வங்கதேசத்தில் அமைந்திருக்கும் ரோஹிஞ்சா அகதிகள் முகாமை சென்று பார்த்தார்.
துன்புறும் நிலையில்...
வியட்நாம் தலைநகரிலுள்ள திருச்சபையின் சொத்தில் அரசு நடத்துகின்ற பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கு எதிரான போராட்டத்தை ஹனோய் உயர் மறைமாவட்ட ஆயர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்த உயர் மறைமாவட்ட அலவலக தலைவர் அருட்தந்தை அல்போன்ஸ்...
ஏதாவது ஒரு வடிவிலான பிரச்சனை இல்லாமல் வளர்ச்சி இல்லை. போரில்லாமல் வெற்றியில்லை என்று இயேசு சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் மெத்தனம், சுயமாகவே திருப்தி அடைதல், ஆன்மிக வாழ்வில்...
பாகிஸ்தானிலுள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கின்ற ஆணையம் ஒன்றை அந்நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பல்வேறு மத நிறுவனங்களும் இணைந்து லாகூரில் ஒன்றுகூடி தொடங்கியுள்ளன.
இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள...
ஏலியன்கள் பூமிக்கு வந்துவிட்டதாகவும். நாம்தான் அவற்றை அறியாமல் இருப்பதாகவும் பேராசிரியர் சில்வானோ பி கொலொம்பனோ கூறியுள்ளார்.
ஏலியன்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர்...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் 50ஆயிரம்...
நிலவில் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இருண்ட பகுதியை, அதாவது பூமியிக்கு அருகில் வராமல் இருக்கும் பகுதியை ஆராய்வதற்கு சீனா தொடங்கியுள்ளது.
நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு...
ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கெல் அம்மையார் உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் முதலிடம் பெற்றுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தையும், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டைன் லகார்டே...
ஈரானிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை அமெரிக்கா தடுத்து வந்தாலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 8 நாடுகள்...
பிரான்ஸில் எரிபொருட்களுக்கு போடப்பட்ட கூடுதல் வரி உயர்வை கண்டித்து நான்காவது வாரமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் எட்வர்ட் பிலீப்பு தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையானதை...