கார் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததால், குவாலியர் ஆயர் தாமஸ் தென்னாட் காலமானார்.
பள்ளி ஒன்றின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின், ஆயரின் இல்லத்திற்கு திம்பிய வழியில் கார் சறுக்கி தலைகீழாக உருண்டு ஏற்பட்ட...
கார் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததால், குவாலியர் ஆயர் தாமஸ் தென்னாட் காலமானார்.
பள்ளி ஒன்றின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின், ஆயரின் இல்லத்திற்கு திம்பிய வழியில் கார் சறுக்கி தலைகீழாக உருண்டு ஏற்பட்ட...
பாரம்பரிய சார்னா மதத்தை விட்டுவிட்டு பிற மதங்களில் சேர்ந்து விட்ட பழங்குடி மக்களுக்கு ‘பழங்குடியினர்’ என்ற தகுதியை நீக்கிவிட ஜார்கண்ட் மாநில அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கை தொடர்பாக இந்தியாவிலுள்ள கத்தோலிக்க பழங்குடியின தலைவர்கள் கவலை...
ஆயர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறிய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவை கண்டித்து பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொலைக்கார பைத்தியக்காரர் என்று ஓர் ஆயர் பிலிப்பீன்ஸ் அதிபரை அழைத்துள்ளார்....
மத்தியப்பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல் நாத் 17ம் தேதி பதவி ஏற்கிறார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களை தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில்...
ஃரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களில் நடுவண் அரசின் செயல்முறைகள் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீாப்பளித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான அதிநவீன ரபேல் போர் விமானங்களை டசால்ட்...
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் 2வது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 112 தொகதிகளில் 88-யில் வெற்றி பெற்ற அவரது ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
...டைப் 2 ரக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வீட்டில் கருவிகளை வைத்துக் கொண்டு அடிக்கடி ரத்த்தில் சர்க்கரை அளவு சோதனை செய்வது பல்வேறு உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.
நீரழிவு சோதனையை...
மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் பணிகளை தொடங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளைளும், பாரதிய ஜனதா கட்சி 109 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி2...
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெ்றற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.
அந்நாட்டு அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் வெற்றிபெற்றிருப்பது இலங்கை அரசியலில் இன்னும் சில...
வட சுமத்திராவின் மெடான் உயர் மறைமாவட்ட பேராயராக கப்பூச்சியன் மாகாணத் தலைவலும், 48 வயதான அருட்தந்தையுமான கேர்னேலியஸ் சிபாயுங்-கை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்றுள்ள பேராயர் அனிசிட்டஸ் போங்சு...