பாரதிய ஜனதா கட்சி மிகவும் முனைப்போடு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
ஆனால், முத்தலாக் மசோதாவை சிறப்புக் குழுவுக்கு அனுப்ப வலியறுத்திய காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக அண்ணா திராவிட...
பாரதிய ஜனதா கட்சி மிகவும் முனைப்போடு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
ஆனால், முத்தலாக் மசோதாவை சிறப்புக் குழுவுக்கு அனுப்ப வலியறுத்திய காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக அண்ணா திராவிட...
வெனிசுவேலாவில் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெனிசுலாவிலுள்ள சான் டியாகோ நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கேரபோவா பகுதியில் வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி 29 நிமிடத்தில் இந்த...
விண்வெளியில் 6 மாதங்களும் 17 நாட்களும் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பிய நாசாவின் விண்வெளி வீரர் பூமியில் நடக்க முடியாமல் அவதிப்படும் காணொளி வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து...
சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் 26ம் தேி கடைபிடிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ம் ஆண்டு...
இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பெரியதொரு திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவம் தெரிவித்து்ள்ளது.
ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டத்தை...
அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கும் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணையின் சோதனைகள் வெற்றி அடைந்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
...
இந்தோனீஷியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் உள்ள சைல்டு எரிமலை கடந்த 23-ம் தேதி இரவு வெடித்துச் சிதறியது.
...வத்திக்கான் மற்றும் பெத்லேகம் உட்பட உலக நாடுகள் முழுவதும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விkமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு, இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் சுமார் பத்தாயிரம் பேர்...
அகதிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ள தாய்லாந்து அரசிடம் இருந்து தங்களை காப்பாற்ற கத்தோலிக்க அகதிகள் வத்திக்கானின் உதவியை கோரியுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை 9 மாதங்கள் ஆன அகதிகள் அனைவரும் தாய்லாந்தில்...
சீனாவிலுள்ள 3 மறைமாவட்டங்களில் தேவாலய சிலுவைகளையும், சில தேவாலய கட்டுமானங்களையும் இடித்துவிடுவதற்கு சீன அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
ட்ச்சியாங்கிலுள்ள மறைமாவட்டங்கள்,ஹெனான், குய்சௌ மாகாணங்களில் கிறிஸ்தவத்தின்...