நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் இறந்து புதைக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டின் முதலாவது ஆயரின் எச்சங்களை ரோம் நகரில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தேடி வருகின்றனர்.
ரோமில் காம்போ வெரானோவிலுள்ள டோமினிக சபை நினைவகத்தில்...
நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் இறந்து புதைக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டின் முதலாவது ஆயரின் எச்சங்களை ரோம் நகரில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தேடி வருகின்றனர்.
ரோமில் காம்போ வெரானோவிலுள்ள டோமினிக சபை நினைவகத்தில்...
வங்கதேசத்தில் வாழும் கத்தோலிக்கர்கள் குறைவுதான். ஆனால், அவர்களின் செயல்பாடுகளும், சேவைகளும் அன்பும், மகத்துவமும் நிறைந்தவை என்று காரிதாஸ் இன்டர்நேஷனல் தலைவர் கர்தினால் லுயிஸ் அன்றனியோ டேக்லெ கூறியுள்ளார்.
...
திருவருகைக்காலம் காலம் அமைதி இளவரசரின் வருகையை வரவேற்பதற்கு தயாரிக்கும் காலம். நம்மை சுற்றியுள்ளோருடன் போர் உருவாக்கும் காலமல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட...
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த...
தென் ஆப்ரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் ஆணையத்தின் புதிய இயக்குனராக இந்திய வம்சாவளி பெண் ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னிருந்த ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஊழல்...
மிக வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பற்றி ஆய்வில் முதல் 10 இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன.
அதில் மூன்று நகரங்கள் தமிழ் நாட்டிலுள்ளவையாகும்.
பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள்...
மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2014-ஆம் ஆண்டு அவர்...
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, நெல் ஜெயராமள் வியாழக்கிழமை காலை காலமானார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கட்டிமேடு கிராமத்தில் ராமசாமி முத்து லட்சுமி தம்பதியின் மகனாக 1965-ல்...
பசிபிக் கடலின் தெற்கில் அமைந்துள்ள நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் 7.6 என்ற ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது,
இதனால் பெரிய ஆழிப்பேரலை (சுனாமி) எழலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிலிப்பீன்ஸின் வட பகுதியிலுள்ள நியுவா இசிஜா மாகாணத்தின் சான் ஜோஸ் மறைமாவட்டத்தில் கொல்லப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தை மாசெலிட்டோ பேஸ் கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் தாமதமாகி வருகிறது....